வேளாண் சட்டங்கள் ரத்து; மக்களவையில் நிறைவேறியது மசோதா!

Webdunia
திங்கள், 29 நவம்பர் 2021 (12:25 IST)
விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையான வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா இன்று மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக கடந்த ஒரு ஆண்டு காலமாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்த நிலையில் வேளாண் சட்டங்கள் முறைப்படி ரத்து செய்யப்படும் என பிரதமர் நரேந்திரமோடி கடந்த 19ம் தேதி அறிவித்தார்.

இந்நிலையில் இன்று தொடங்கிய நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் முதலாவதாக வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக நடந்த போராட்டங்களால் ஏற்பட்ட பாதிப்புகள் உள்ளிட்ட பல விசயங்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்ட நிலையில் கூட்டத்தொடர் நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நேற்று சரிந்த பங்குச்சந்தை இன்று ஏற்றம்.. முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி..!

தந்தைக்காக பழிவாங்க திட்டமிட்ட கல்லூரி மாணவி.. ஆசிட் வீசியதாக பொய் புகார்.. அதன்பின் நடந்த அதிர்ச்சி..!

அசாமில் மட்டும் 'SIR' நடவடிக்கை இல்லாதது ஏன்? ஜோதிமணி எம்பி கேள்வி..!

மெலிஸா புயலால் ஜமைக்காவில் கடும் சேதம்.. கியூபாவை நோக்கி நகர்வதால் மக்கள் அச்சம்..!

இன்று வேகமாக உயர்ந்த தங்கம்.. மீண்டும் உச்சம் தொடுமா? - இன்றைய விலை நிலவரம்!

அடுத்த கட்டுரையில்
Show comments