Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவில் போலி டாக்டர்கள் இவ்வளவு அதிகமா?? அதிர்ச்சியூட்டம் செய்தி

Webdunia
புதன், 14 ஆகஸ்ட் 2019 (14:26 IST)
இந்தியாவில் போலி டாக்டர்கள் 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் ஆங்கில மருத்துவ சிகிச்சை அளிப்பவர்கள் முறைப்படி படித்து, மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்ய வேண்டும். ஆனால் இவ்வாறு முறைப்படி மருத்துவ கல்வியை முடிக்காமல் நாடு முழுவதும் ஏராளமானோர், ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்துவருகிறார்கள் என மத்திய சுகாதாரத்துறையிலிருந்து தகவல் வெளிவந்துள்ளது.

அந்த தகவலின் படி 57 சதவீதம் பேருக்கு மேல், முறைப்படி மருத்துவம் படிக்காதவர்கள் என தெரியவந்துள்ளது. பெரும்பாலும் இந்தியாவின் கிராமப்பகுதியில் தான் இது போன்ற போலி டாக்டர்கள், ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறார்கள் எனவும் அத்தகவலில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர், போலி டாக்டர்கள் தொடர்பாக அனைத்து மாநிலங்களிலும் அரசு தீவிர கவனம் செலுத்தி சட்டங்களை இயற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மார்ச் 30 முதல் ஏப்ரல் 1 வரை 3 நாட்கள் வங்கி விடுமுறை.. உஷார் மக்களே..!

3 மாதங்களில் ரூ.8000 கோடி முதலீட்டை இழந்த தமிழ்நாடு: விளம்பர மாடல் அரசுக்கு ராமதாஸ் கண்டனம்..!

மனைவியுடன் உல்லாசம்.. வாடகைக்கு குடியிருந்தவரை உயிரோடு புதைத்த கணவன்!

டிவி சத்தம் அதிகமாக வைத்ததை தட்டி கேட்டவர் கொலை.. கோவையில் அதிர்ச்சி சம்பவம்..!

அரசு ஊழியர்களுக்கு மார்ச் மாத சம்பளம் எப்போது? தமிழக அரசு முக்கிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments