Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம்பானி வீட்டின் அருகே வெடிபொருள்….என்.ஐ.ஏ விசாரணை

Webdunia
திங்கள், 8 மார்ச் 2021 (16:07 IST)
ஆசியாவின் நம்பர் 1 பணக்காரர் முகேஷ் அம்பானியின் வீட்டின் அருகே வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  என்.ஐ.ஏ விசாரணை நடத்தி வருகின்றனர்.

மஹாராஷ்டிய மாநிலம் தெற்கு மும்பையில் ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானிக்குச் சொந்தமான அண்டிலா என்ற சொகுசு அடுக்குமாடி வீட்டின் அடுகே கடந்த பிப்ரவரி 25 ஆம் தேதி ஒரு மர்ம கார் நிறுத்தப்பட்டிருந்ததை போலீஸார் பரிசோதனைசெய்தனர்.

அப்போது காரின் உளே வெடிபொருட்கள் இருந்ததைக் கண்டுபிடித்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வந்த நிலையில், என்.ஐ.ஏ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.

பின்னர் ஜெய்ஸ் -உல்,- ஹிந்த் என்ற பயங்கரவாத அமைப்பு இதற்குப் பொறுப்பு ஏற்றது. இதில்  பல கைதாகலாம் எனத் தெரிகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஆண்டுக்கு இனி 15 சிலிண்டர் மட்டும்தான்! எண்ணெய் நிறுவனங்கள் புதிய விதிமுறை!

ஆட்டோ ஓட்ட விரும்பும் பெண்களுக்கு ‘பிங்க் ஆட்டோ’ - முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்!

ஒவ்வொரு தாம்பத்ய உறவுக்கும் ரூ.5000 கேட்ட மனைவி.. போலீசில் புகார் அளித்த கணவர்..!

அண்ணாமலை தரம் தாழ்ந்து விஜய்யை விமர்சனம் செய்தது கண்டிக்கத்தக்கது: தவெக கண்டனம்..!

மற்றுத்திறனாளிகளுக்ககு ஸ்கூட்டர்.. திருப்பத்தூர் வரை நான்கு வழிச்சாலை.. சட்டசபையில் முக்கிய அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments