Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்டாசு குடோனில் வெடி விபத்து…11 பேர் பலி

Webdunia
சனி, 7 அக்டோபர் 2023 (21:00 IST)
கர்நாடகம் மாநிலத்தில் உள்ள அத்திப்பள்ளி என்ற பகுதியில் இயங்கி வந்த பட்டாசு குடோனில் இன்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 11 பேர் பலியானதாக தகவல் வெளியாகிறது.

கர்நாடகம் மாநிலத்தில்  முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

இந்த மாநிலத்தில் உள்ள அத்திப்பள்ளி என்ற பகுதியில் இயங்கி வந்த பட்டாசு குடோனில் இன்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.

எதிர்பாராது நடந்த இந்த வெடிவிபத்தில் சிக்கி 11 பேர் பலியாகினர்.  இப்பகுதியில் ஒரு கடையில் பிடித்த தீ, அருகில் உள்ள பட்டாசு கடைகளுக்கும் பரவியதாகக் கூறப்படுகிறது.

இந்த வெடி விபத்தில், உயிரிழந்த 11 பேரும் தருமபுரி மாவட்டம் அம்மாபேட்டையைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகிறது.

இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அனைத்து எம்.எல்.ஏக்கள் எம்.பிக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் திடீர் கடிதம்.! எதற்காக தெரியுமா.?

தங்கத்தைவிட மதிப்புமிக்க மரத்தை குறிவைக்கும் கொள்ளையர்கள் - பீதியில் விவசாயிகள்

ஒரே மேடையில் அண்ணாமலை, டிடிவி, ஓபிஎஸ்.. களை கட்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்..!

AI தொழில்நுட்பத்துடன் Motorola Razr 50 Ultra அறிமுகம்! விலை எவ்வளவு தெரியுமா?

ஹத்ராஸில் கூட்ட நெரிசலில் 121 பேர் உயிரிழந்த விவகாரம்.. 2 பெண்கள் உட்பட 6 பேர் கைது..!

அடுத்த கட்டுரையில்
Show comments