Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்டாசு குடோனில் வெடி விபத்து…11 பேர் பலி

Webdunia
சனி, 7 அக்டோபர் 2023 (21:00 IST)
கர்நாடகம் மாநிலத்தில் உள்ள அத்திப்பள்ளி என்ற பகுதியில் இயங்கி வந்த பட்டாசு குடோனில் இன்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 11 பேர் பலியானதாக தகவல் வெளியாகிறது.

கர்நாடகம் மாநிலத்தில்  முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

இந்த மாநிலத்தில் உள்ள அத்திப்பள்ளி என்ற பகுதியில் இயங்கி வந்த பட்டாசு குடோனில் இன்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.

எதிர்பாராது நடந்த இந்த வெடிவிபத்தில் சிக்கி 11 பேர் பலியாகினர்.  இப்பகுதியில் ஒரு கடையில் பிடித்த தீ, அருகில் உள்ள பட்டாசு கடைகளுக்கும் பரவியதாகக் கூறப்படுகிறது.

இந்த வெடி விபத்தில், உயிரிழந்த 11 பேரும் தருமபுரி மாவட்டம் அம்மாபேட்டையைச் சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகிறது.

இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அடுக்குமாடி கட்டிடங்களுக்கு 1% தீயணைப்பு பாதுகாப்பு வரி: அரசின் அதிரடி அறிவிப்பு!

பாலியல் உறவுக்கான வயதை 16-ஆக குறைக்க உச்சநீதிமன்றத்திடம் வேண்டுகோள்: வழக்கறிஞர் வாதம்

இந்திய-வங்கதேச எல்லையில் 16.55 கிலோ வெள்ளி பொருட்கள் பறிமுதல்: சந்தேக நபர் ஒருவர் கைது!

அப்பா, அம்மாவுக்கு உடம்பு சரியில்லையா? 30 நாட்கள் லீவு.. மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகை..!

இங்கிலாந்து உடனான வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து: இந்தியாவுக்கு என்னென்ன லாபம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments