தண்ணி இல்லாம மீன் வாழுமா.. மன்னிச்சுடுங்க தீதி! – திரிணாமூலுக்கு ஜம்ப் அடிக்கும் பாஜக பிரமுகர்!

Webdunia
ஞாயிறு, 23 மே 2021 (11:02 IST)
திரிணாமூல் காங்கிரஸிலிருந்து பாஜகவுக்கு சென்ற பெண் வேட்பாளர் ஒருவர் மீண்டும் தி.காங்கிரஸில் இணைய மம்தாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக – திரிணாமூல் காங்கிரஸ் இடையே பலத்த மோதல் நிலவியது. இந்நிலையில் தேர்தல் சமயத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியினர் பலர் பாஜகவுக்கு தாவியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும் அதிகமான வாக்குகளை பெற்று திரிணாமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

அவ்வாறாக மேற்கு வங்க தேர்தலில் சீட் தராத காரணத்தால் திரிணாமூல் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தவர் சோனாலி குஹா. தற்போது மீண்டும் பாஜகவிலிருந்து திரிணாமூல் காங்கிரஸுக்கு செல்ல விரும்பும் சோனாலி, மம்தா பானர்ஜிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில் “ஒரு மீன் தண்ணீருக்கு வெளியே வாழ முடியாது. தீதி நீங்கள் என்னை மன்னிக்காவிட்டால் நான் வாழ முடியாது” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈபிஎஸ்ஸின் 'எழுச்சிப் பயணம்' மீண்டும் தொடக்கம்: தேதி, இடத்தை அறிவித்த அதிமுக..!

ஸ்மிருதி மந்தனா திருமணம் ஒத்திவைப்பு: திடீரென ஏற்பட்ட விபரீத நிகழ்வு என்ன?

குறிவைத்தால் தவற மாட்டேன்; தவறினால் குறியே வைக்க மாட்டேன்.. எம்ஜிஆர் பஞ்ச் டயலாக்கை பேசிய விஜய்..!

4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்: ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்..!

சீமானின் மாடு மேய்க்கும் திட்டத்திற்கு அனுமதி மறுப்பு: சபநாயகர் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments