Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிரதமரை கண்டிக்க கோரி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதிய மன்மோகன் சிங்

Webdunia
திங்கள், 14 மே 2018 (15:36 IST)
பிரதமர் மோடி காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர்களை தரக்குறைவாக பேசியதால் அவரை கண்டியுங்கள் என்று முன்னாள் பிரதமர் மன்மொகன் சிங் ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

 
கர்நாடக மாநில தேர்தல் பெரும் பரபரப்புடன் நடைபெற்றது. காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சியினர் ஒருவரைக்கொருவர் மாறி மாறி கடுமையாக விமர்சித்து கொண்டனர். தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி காங்கிரஸ் தலைவர்களை தரக்குறைவாக விமர்சனம் செய்திருந்தார். 
 
இந்த சம்பவம் அனைவரிடமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு மோடிக்கு சமூக வலைதளங்களிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மோடி பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கடிதம் எழுதியுள்ளார். 
 
அதில், பிரதமர் மோடி, காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களை தரக்குறைவாகவும், அச்சுறுத்தும் வகையிலும் பேசி வருகிறார். இது ஒரு பிரதமருக்கு அழகல்ல. அவரை கண்டியுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments