Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவ கல்லூரி: கேரளாவில் பிரதமர் மோடி பேச்சு

Webdunia
வியாழன், 1 செப்டம்பர் 2022 (19:05 IST)
கேரளாவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும் என இன்று கேரளாவில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
 
பிரதமர் மோடி இன்று கேரளாவின் கொச்சி நகருக்கு வருகை தந்தார். அவர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய போது ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு வீடு வழங்குவதற்கான பிரச்சாரத்தில் நமது அரசு ஈடுபட்டு வருகிறது என்றும் அதே போல் கேரளாவில் ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கான ஏற்பாட்டை மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளார்
 
கேரளாவில் நவீன கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த பாஜக அரசு திட்டமிட்டு வருகிறது என்றும் இதற்காக ஒரு லட்சம் கோடி செலவு செய்து வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
கேரளாவில் பிரதமரின் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments