Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புனித் ராஜ்குமாரால் அதிகரித்த கண் தானம்! – 15 நாட்களில் 6 ஆயிரம் பேர் பதிவு!

புனித் ராஜ்குமாரால் அதிகரித்த கண் தானம்! – 15 நாட்களில் 6 ஆயிரம் பேர் பதிவு!
Webdunia
செவ்வாய், 16 நவம்பர் 2021 (10:45 IST)
நடிகர் புனித் ராஜ்குமார் இறந்து 15 நாட்களுக்கு 6 ஆயிரம் பேர் கண் தானம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீர் மாரடைப்பால் காலமானார். அவர் இறக்கும் முன்னதாக அவரது கண்களை தானம் செய்திருந்த நிலையில் அவரது கண்கள் மூலம் 4 பேர் பார்வை பெற்றனர்.

இதை தொடர்ந்து புனித் ராஜ்குமார் ரசிகர்கள் உள்ளிட்ட பலர் கண் தானம் செய்வதில் ஆர்வம் காட்டி வருவதாக தெரிகிறது. இவ்வாறாக கடந்த 15 நாட்களுக்குள் கர்நாடகாவில் 6 ஆயிரம் பேர் கண் தானம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

திஹார் சிறையில் அடைத்தாலும் தொகுதிகளை விட்டுத்தர மாட்டோம்: சென்னையில் டி.கே.சிவகுமார் ஆவேசம்..!

நீண்ட ஏற்றத்திற்கு சற்று சரிந்த தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!

நாங்கள் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரானவர்கள் அல்ல; ஆனால்...! - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு..!

முன்னாள் அர்ஜெண்டினா அதிபர் அமெரிக்காவில் நுழைய தடை: அதிரடி உத்தரவு..!

அடுத்த கட்டுரையில்
Show comments