Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புனித் ராஜ்குமாரால் அதிகரித்த கண் தானம்! – 15 நாட்களில் 6 ஆயிரம் பேர் பதிவு!

Webdunia
செவ்வாய், 16 நவம்பர் 2021 (10:45 IST)
நடிகர் புனித் ராஜ்குமார் இறந்து 15 நாட்களுக்கு 6 ஆயிரம் பேர் கண் தானம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீர் மாரடைப்பால் காலமானார். அவர் இறக்கும் முன்னதாக அவரது கண்களை தானம் செய்திருந்த நிலையில் அவரது கண்கள் மூலம் 4 பேர் பார்வை பெற்றனர்.

இதை தொடர்ந்து புனித் ராஜ்குமார் ரசிகர்கள் உள்ளிட்ட பலர் கண் தானம் செய்வதில் ஆர்வம் காட்டி வருவதாக தெரிகிறது. இவ்வாறாக கடந்த 15 நாட்களுக்குள் கர்நாடகாவில் 6 ஆயிரம் பேர் கண் தானம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புதின் பதிலடி கொடுக்க இருக்கிறார்.. உக்ரைன் - ரஷ்யா போர் நிற்க வாய்ப்பு இல்லை: டிரம்ப்

எதிர்க்கட்சிகள் போராடவே கூடாது என ஒடுக்கும் பாசிச அரசு: ஈபிஎஸ் கடும் கண்டனம்..!

மாணவி ஷர்மிஷ்டா பனோலிக்கு ஜாமின் வழங்கிய உயர்நீதிமன்றம்.. அரசுக்கு கடும் கண்டனம்.!

65 வயது எம்பியை மணந்த 51 வயது பெண் எம்பி.. ஜெர்மனியில் ரகசிய திருமணம்..!

RCB வெற்றி விழா குறித்து முன்பே எச்சரித்த போலீஸ்? கண்டுகொள்ளாத கர்நாடக அரசு? - அதிர்ச்சி தகவல்!

அடுத்த கட்டுரையில்
Show comments