Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புனித் ராஜ்குமாரால் அதிகரித்த கண் தானம்! – 15 நாட்களில் 6 ஆயிரம் பேர் பதிவு!

Webdunia
செவ்வாய், 16 நவம்பர் 2021 (10:45 IST)
நடிகர் புனித் ராஜ்குமார் இறந்து 15 நாட்களுக்கு 6 ஆயிரம் பேர் கண் தானம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீர் மாரடைப்பால் காலமானார். அவர் இறக்கும் முன்னதாக அவரது கண்களை தானம் செய்திருந்த நிலையில் அவரது கண்கள் மூலம் 4 பேர் பார்வை பெற்றனர்.

இதை தொடர்ந்து புனித் ராஜ்குமார் ரசிகர்கள் உள்ளிட்ட பலர் கண் தானம் செய்வதில் ஆர்வம் காட்டி வருவதாக தெரிகிறது. இவ்வாறாக கடந்த 15 நாட்களுக்குள் கர்நாடகாவில் 6 ஆயிரம் பேர் கண் தானம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

புது சிம் வாங்கியவருக்கு விராட் கோலியிடமிருந்து வந்த ஃபோன் கால்! வீட்டிற்கு வந்த போலீஸ்! - என்ன நடந்தது?

துணை முதல்வருக்கு 2 வாக்காளர் அட்டை! தேர்தல் ஆணையத்தை சிதறடித்த தேஜஸ்வி யாதவ்!

வாக்குத்திருட்டு குற்றச்சாட்டு.. ராகுல் காந்தி தலைமையில் இந்தியா கூட்டணி பேரணி..!

இன்றிரவு 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

புதிய சிம் வாங்கியவருக்கு இன்ப அதிர்ச்சி: கிரிக்கெட் வீரர் ரஜத் படிதாருக்கு ஒதுக்கப்பட்ட பழைய எண்!

அடுத்த கட்டுரையில்
Show comments