இந்தியாவின் முதல் உணவு அருங்காட்சியகம் தஞ்சாவூரில் திறப்பு!

Webdunia
செவ்வாய், 16 நவம்பர் 2021 (10:43 IST)
இந்தியாவின் முதல் உணவு அருங்காட்சியகம் தஞ்சாவூரில் திறக்கப்பட்டுள்ளதை அடுத்து அந்த பகுதி மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் உணவு அருங்காட்சியகத்தை பார்வையிட்டு வருகின்றனர்
 
இந்திய உணவு கழகம் சார்பில் இந்தியாவின் முதல் உணவு அருங்காட்சியகம் தஞ்சாவூரில் திறக்கப்பட்டுள்ளது. ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகத்தில் மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல் காணொளி மூலம் திறந்து வைத்தார்
 
மும்பையிலிருந்து அமைச்சர் திறந்து வைத்த இந்த அருங்காட்சியகத்தை பார்வையிட ஏராளமான பொதுமக்கள் விரும்பி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலேயே முதல் உணவு அருங்காட்சியகம் தமிழகத்தில் அதுவும் தஞ்சாவூரில் திறக்கப்பட்டுள்ளது அம்மாவட்ட மக்களுக்கு பெருமையாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரு கட்சியும் கூட்டணிக்கு வரலயே!.. அமித்ஷா சொன்ன மெகா கூட்டணிக்கு ஆப்பு!.....

சென்னை, திருவள்ளூர் மட்டுமல்ல.. மேலும் 2 மாவட்டங்களுக்கு நாளை பள்ளி விடுமுறை.. அதிரடி அறிவிப்பு..!

கார் பேன்சி எண் 'HR88B8888'.. கோடியில் ஏலம்.. ஏலம் எடுத்தவர் பணம் கட்டாததால் பரபரப்பு..!

பினராயி விஜயன் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்: காவல்துறை தீவிர சோதனை..!

ஆணவ படுகொலை செய்யப்பட்ட காதலர்.. இறந்த உடலை திருமணம் செய்து ரத்தத்தால் திலகமிட்ட காதலி..!

அடுத்த கட்டுரையில்
Show comments