Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இங்கிலாந்து – இந்தியா விமான சேவை ரத்து; பயணிகள் தனிமைப்படுத்தல்! – உஷார் நிலையில் இந்தியா!

Webdunia
செவ்வாய், 22 டிசம்பர் 2020 (07:58 IST)
இங்கிலாந்தி கொரோனா வைரசின் புதிய வகை பரவல் தொடங்கியுள்ள நிலையில் இங்கிலாந்திலிருந்து வந்த பயணிகளை இந்தியா தனிமைப்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸிற்கு கிட்டத்தட்ட மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இங்கிலாந்தியில் புதிய வகை கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் லண்டனில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் நிறுத்தப்பட்டு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.தொடர்ந்து இத்தாலிக்கு இங்கிலாந்தில் இருந்து சென்ற இருவருக்கும் இந்த வைரஸ் உறுதியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இந்தியா – இங்கிலாந்து இடையேயான விமான சேவையை மத்திய அரசு ரத்து செய்து அறிவித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் இந்த தடை அமலுக்கு வருகிறது. இந்நிலையில் நேற்று இங்கிலாந்திலிருந்து மும்பை விமானம் நிலையம் வந்த விமானத்த்தில் வந்த பயணிகளை அரசு தனிமைப்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்.. காவல்துறையினர் சோதனை..!

காஷ்மீரிகள் பயங்கரவாதிகள் அல்ல: ரத்தத்தை கொடுத்து உயிர் காப்பவர்கள்: மெஹபூபா முஃப்தி

இன்று இரவு 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் கணிப்பு

காஷ்மீர் தாக்குதல் மத்திய அரசுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதலாகவே தெரிகிறது!" திருமாவளவன்

பயங்கரவாதிகளுக்கு நாங்கள் பயிற்சி அளித்தது உண்மைதான்: பாகிஸ்தான் அமைச்சர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments