Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை செயல்படுத்த தயார்: தலைமை தேர்தல் ஆணையர் அறிவிப்பு..!

Webdunia
வியாழன், 7 செப்டம்பர் 2023 (08:05 IST)
சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு ஒரே நாடு ஒரே தேர்தலை சந்திக்க தயார் என தலைமை தேர்தல் ஆணைய தெரிவித்துள்ளார் 
 
அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் போது நாடு முழுவதிலும் உள்ள அனைத்து சட்டமன்றங்களுக்கும் தேர்தலை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. இதற்காக ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற மசோதாவை வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் பாஜக அரசு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 
 
ஆனால் காங்கிரஸ் திமுக உள்பட எதிர்கட்சிகள் இந்த திட்டத்தை கடுமையாக எதிர்த்து வருகின்றன. இந்த நிலையில்  தலைமை தேர்தல் ஆணையர் ராஜ்குமார் அவர்கள் சமீபத்தில் பேட்டி அளித்த போது ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை திட்டங்களுக்கு உட்படுத்து செயல்படுத்த தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.  அவரது கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மதுரை - சென்னை விமான கட்டணம் ரூ.18,000.. திடீர் உயர்வால் பயணிகள் அதிர்ச்சி..!

தமிழகம் முழுவதும் இன்று மீண்டும் வெயில்.. ஆனால் 7 மாவட்டங்களில் மட்டும் மழை..!

ஒரே ஒரு நாள் மட்டும்.. ஓய்வு பெறும் நாளில் பதவி உயர்வு.. மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு..!

ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை.. இன்று மாலை நிலவரம் என்ன?

திடீரென வீட்டுக்குள் புகுந்த முதலை.. கயிறு கட்டி மேலே தூக்கிய தைரியமான வாலிபர்..!

அடுத்த கட்டுரையில்
Show comments