Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை! என்ன காரணம்?

Siva
புதன், 1 மே 2024 (18:59 IST)
முன்னாள் தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தேர்தல் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் திடீரென தடை விதித்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது இந்தியா முழுவதும் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் தமிழகம் உட்பட சில மாநிலங்களில் தேர்தல் முடிவடைந்த நிலையில் அடுத்த கட்ட தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றன.

இந்த நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் மே 13ஆம் தேதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அங்கு முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவ் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார் அதேபோல் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணி கட்சியினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நம் முன்னால் தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் சமீபத்தில் தேர்தல் பிரச்சாரம் செய்தபோது காங்கிரஸ் கட்சி மற்றும் அந்த கட்சியின் தலைவர்கள் குறித்து அவதூறாக பேசியதை அடுத்து அவர் இரண்டு நாட்கள் தேர்தல் பிரச்சாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. நாள் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Siva
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அண்ணாமலை தரம் தாழ்ந்து விஜய்யை விமர்சனம் செய்தது கண்டிக்கத்தக்கது: தவெக கண்டனம்..!

மற்றுத்திறனாளிகளுக்ககு ஸ்கூட்டர்.. திருப்பத்தூர் வரை நான்கு வழிச்சாலை.. சட்டசபையில் முக்கிய அறிவிப்பு..!

4வது நாளாக ஏற்றத்தில் பங்குச்சந்தை.. மீண்டும் 80,000ஐ தாண்டுமா சென்செக்ஸ்?

தங்கம் விலை இன்று மீண்டும் உயர்வு.. ஒரு சவரன் ரூ.67 ஆயிரத்தை நெருங்குகிறதா?

அக்பர் சாலை பெயர் பலகையில் கருப்பு மை பூசி அழிப்பு.. தமிழகத்தை பின்பற்றும் டெல்லி..!

அடுத்த கட்டுரையில்
Show comments