Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகாராஷ்டிராவில் திடீர் திருப்பம்: முதல்வராகிறார் ஏக்நாத் ஷிண்டே

Webdunia
வியாழன், 30 ஜூன் 2022 (18:58 IST)
மகாராஷ்டிராவில் திடீர் திருப்பம்: முதல்வராகிறார் ஏக்நாத் ஷிண்டே
மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா கட்சியின் அதிருப்தி எம்எல்ஏவான ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவாளர்களைத் திரட்டி திடீரென அரசுக்கு வாபஸ் வாங்கியதால் அம்மாநிலத்தில் சிவசேனா ஆட்சி கவிழ்ந்தது முதல்வர் உத்தவ் தாக்கரே அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்தார்
 
இந்த நிலையில் பாஜகவைச் சேர்ந்தவர் முதலமைச்சராகவும் ஏக்நாத் ஷிண்டே துணை முதலமைச்சராகவும் பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் மகாராஷ்டிர அரசியலில் திடீர் திருப்பமாக ஏக்நாத் ஷிண்டே முதலமைச்சர் வேட்பாளராக பாஜக அறிவித்துள்ளது 
 
இதனை அடுத்து கோவாவில் உள்ள சொகுசு விடுதியில் உள்ள ஏக்நாத் ஷிண்டே அணி எம்எல்ஏக்கள் நடனமாடி இதனை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திடீரென வந்த பிரசவ வலி.. பெங்களூரு ரயில் நிலைய பிளாட்பாரத்தில் குழந்தை பெற்ற பெண்..!

8ஆம் வகுப்பு மாணவியை திருமணம் செய்த 40 வயது நபர்.. ஏற்கனவே திருமணமானவர்.. 5 பேர் கைது..!

தவெக செயலி.. ஒரே நாளில் 3 லட்சம் புதிய உறுப்பினர்கள்.. கட்சியில் குவியும் பெண்கள்..!

எடப்பாடி ஒழிக... குருமூர்த்தி ஒழிக.... அண்ணாமலை ஒழிக... ஓபிஎஸ் கூட்டத்தில் ஆதரவாளர்கள் கோஷம்..!

தேவையில்லாமல் வதந்தி கிளப்ப வேண்டாம்.. இத்துடன் விட்டுவிடுங்கள்: கவின் காதலி

அடுத்த கட்டுரையில்
Show comments