Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த PSLV - C53 ராக்கெட்

Webdunia
வியாழன், 30 ஜூன் 2022 (18:54 IST)
மூன்று செயற்கைக்கோள்களை தாங்கியபடி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சரியாக மாலை 6 மணிக்கு பிஎஸ்எல்வி சி 53 என்ற ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது 
 
பிஎஸ்எல்வி சி 53 ராக்கெட் இரண்டாம் கட்ட நிலையை வெற்றிகரமாக அடைந்து விட்டது என்றும் மூன்றாம் கட்ட நிலையையும் கடந்து விட்டது என்றும் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்
 
மேலும் இதில் பொருத்தப்பட்டிருந்த 3 செயற்கைக் கோள்களும் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது இதனை அடுத்து விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர் 
 
சிங்கப்பூருக்கு சொந்தமான செயற்கைக்கோள் உள்பட 3 செயற்கைக் கோள்களை தாங்கிய பிஎஸ்எல்வி சி-27 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டதை அடுத்து விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கல்லூரி மாணவி மரணத்தில் சந்தேகம்.. உடலை வாங்க மறுத்த பெற்றோரால் பரபரப்பு..!

வரதட்சணை பணத்தை திருப்பி கொடுங்கள்.. மகள் பிணத்தை வைத்து போராடும் தாய்..!

அப்பா என்னை எதுவும் செய்யாதீர்கள்.. தந்தையால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான 10 வயது சிறுமி..!

'டிரம்ப், நீங்கள் ஒரு பொய்யர்' என்று சொல்லுங்கள் பார்ப்போம்.. மோடிக்கு ராகுல் காந்தி சவால்..!

என் மகன் கல்லூரிக்கு செல்ல மாட்டான்.. சேட் ஜிபிடி கல்வியறிவே போதும்: சாம் ஆல்ட்மேன்

அடுத்த கட்டுரையில்
Show comments