Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த PSLV - C53 ராக்கெட்

Webdunia
வியாழன், 30 ஜூன் 2022 (18:54 IST)
மூன்று செயற்கைக்கோள்களை தாங்கியபடி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சரியாக மாலை 6 மணிக்கு பிஎஸ்எல்வி சி 53 என்ற ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது 
 
பிஎஸ்எல்வி சி 53 ராக்கெட் இரண்டாம் கட்ட நிலையை வெற்றிகரமாக அடைந்து விட்டது என்றும் மூன்றாம் கட்ட நிலையையும் கடந்து விட்டது என்றும் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்
 
மேலும் இதில் பொருத்தப்பட்டிருந்த 3 செயற்கைக் கோள்களும் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது இதனை அடுத்து விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர் 
 
சிங்கப்பூருக்கு சொந்தமான செயற்கைக்கோள் உள்பட 3 செயற்கைக் கோள்களை தாங்கிய பிஎஸ்எல்வி சி-27 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டதை அடுத்து விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் CBSE பள்ளி நடத்துகிறார்.. அமைச்சர் மகன் ப்ரெஞ்சு படிக்கிறார்! அரசு பள்ளிகளுக்கு ஏன் வஞ்சனை? - அண்ணாமலை ஆவேசம்!

ஒன்னுக் கூட ஒரிஜினல் இல்லையா? சோப்பு நுரையை பனி என காட்டி ஏமாற்றிய சீனா!

17 வயது சிறுமியை கூட்டு பாலியல் செய்த 7 மாணவர்கள் கைது.. போலீசார் அதிரடி நடவடிக்கை..!

சென்னையில் பிங்க் ஆட்டோ திட்டம்.. மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம்..!

தனக்கு தானே "அப்பா" என்று புகழாரம் சூட்டுபவர் இந்த மாணவிக்கு என்ன பதில் சொல்ல போகிறார்: ஈபிஎஸ்

அடுத்த கட்டுரையில்
Show comments