Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த PSLV - C53 ராக்கெட்

Webdunia
வியாழன், 30 ஜூன் 2022 (18:54 IST)
மூன்று செயற்கைக்கோள்களை தாங்கியபடி ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து சரியாக மாலை 6 மணிக்கு பிஎஸ்எல்வி சி 53 என்ற ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது 
 
பிஎஸ்எல்வி சி 53 ராக்கெட் இரண்டாம் கட்ட நிலையை வெற்றிகரமாக அடைந்து விட்டது என்றும் மூன்றாம் கட்ட நிலையையும் கடந்து விட்டது என்றும் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர்
 
மேலும் இதில் பொருத்தப்பட்டிருந்த 3 செயற்கைக் கோள்களும் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது இதனை அடுத்து விஞ்ஞானிகள் ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனர் 
 
சிங்கப்பூருக்கு சொந்தமான செயற்கைக்கோள் உள்பட 3 செயற்கைக் கோள்களை தாங்கிய பிஎஸ்எல்வி சி-27 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டதை அடுத்து விஞ்ஞானிகளுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

'ஆர்.எஸ்.எஸ் அணி வகுப்பு வழக்கு' - கூடுதல் விவரங்களை கேட்கும் தமிழக அரசு.!!

சிறையில் இருந்து செந்தில் பாலாஜி விடுதலை.! திரண்ட ஆதரவாளர்கள் - ஸ்தம்பித்த போக்குவரத்து..!!

5 லட்சம் டவுண்லோடுகளைக் கடந்து சாதனை படைத்த KYN (Know Your Neighbourhood)!

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான உழவர் தின விழா இன்று துவங்கியுள்ளது!

செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்திருப்பது என்பது ஒரு நல்ல செய்தி உச்ச நீதிமன்றம் ஒரு சரியான நல்ல முடிவை கொடுத்துள்ளது- வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி....

அடுத்த கட்டுரையில்
Show comments