Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை டெல்லி செல்கிறார் எடப்பாடி:பிரதமரை சந்திக்கவிருப்பதாக தகவல்

Webdunia
வியாழன், 13 ஜூன் 2019 (14:17 IST)
தமிழக முதல்வர் பழனிசாமி, வருகிற 15 ஆம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடியை சந்திக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று தமிழக முதல்வர் பழனிசாமி, 7 பேர் விடுதலை குறித்து ராஜ்பவனில் ஆளுநர் பன்வரிலால் புரோஹித்தை சந்தித்தார்.

இந்நிலையில் வருகிற 15 ஆம் தேதி டெல்லியில் நடைபெறவிருக்கிற நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடியை சந்திக்கவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் பழனிச்சாமியுடன், தலைமைச் செயலகர் கிரிஜா வைத்தியநாதனும் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

6,000 கோடி ரூபாய், துபாய் முதலீடு என்ன ஆனது? முதல்வருக்கு அண்ணாமலை கேள்வி..!

உத்தரவிட்ட பின்னரும் பரவும் பெண் வழக்கறிஞரின் அந்தரங்க வீடியோ.. உயர்நீதிமன்றம் கேள்வி..!

சென்னை விமான நிலையத்தில் மீண்டும் விபத்து.. கண்ணாடி கதவுகள் உடைந்ததால் பரபரப்பு..!

ஒரே நாளில் உச்சத்திற்கு சென்ற தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.76,000ஐ நெருங்கியது..!

வெளிநாட்டு மாணவர்களால் அமெரிக்கா நாசமாகிவிட்டது! இந்தியாவை மறைமுகமாக தாக்கும் அமெரிக்கா?

அடுத்த கட்டுரையில்
Show comments