Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை டெல்லி செல்கிறார் எடப்பாடி:பிரதமரை சந்திக்கவிருப்பதாக தகவல்

Webdunia
வியாழன், 13 ஜூன் 2019 (14:17 IST)
தமிழக முதல்வர் பழனிசாமி, வருகிற 15 ஆம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடியை சந்திக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று தமிழக முதல்வர் பழனிசாமி, 7 பேர் விடுதலை குறித்து ராஜ்பவனில் ஆளுநர் பன்வரிலால் புரோஹித்தை சந்தித்தார்.

இந்நிலையில் வருகிற 15 ஆம் தேதி டெல்லியில் நடைபெறவிருக்கிற நிதி ஆயோக் கூட்டத்தில் பிரதமர் மோடியை சந்திக்கவிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் பழனிச்சாமியுடன், தலைமைச் செயலகர் கிரிஜா வைத்தியநாதனும் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments