நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா காந்தி ஆஜராக சம்மன்!

Webdunia
திங்கள், 11 ஜூலை 2022 (17:13 IST)
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி ஆஜராக வேண்டுமென அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. 
 
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சமீபத்தில் ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டது என்பதும், அந்த சம்மனுக்கு ராகுல்காந்தி ஆஜர் ஆனார் என்பதும் தெரிந்ததே. 
 
ஆனால் சோனியா காந்தி கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்ததால் அவருக்கு சம்மன் அனுப்பப்படவில்லை 
 
இந்த நிலையில் தற்போது சோனியா காந்தி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியதை அடுத்து வரும் 21ஆம் தேதி சோனியாகாந்தி அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது
 
இந்த சம்மனுக்கு  வரும் 21ஆம் தேதி சோனியாகாந்தி ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.1 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்காக பெற்ற மகனை கொலை செய்த தாய்.. கள்ளக்காதலனும் உடந்தை..!

11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசியல் கட்சி பிரமுகர்.. போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு..!

ஒரு கோடிக்கும் அதிகமான அரசு வேலைகள்.. பிஹார் தேர்தலுக்காக NDA கூட்டணியின் முக்கிய வாக்குறுதிகள்!

தமிழக மக்களை குறிப்பிட்டதாக மடைமாற்ற முயற்சிப்பது முதலமைச்சர் பதவிக்கே அவமானம்.. அண்ணாமலை

தங்கம், வெள்ளி விலை இன்று உயர்வா? சரிவா? சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments