Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா காந்தி ஆஜராக சம்மன்!

Webdunia
திங்கள், 11 ஜூலை 2022 (17:13 IST)
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி ஆஜராக வேண்டுமென அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. 
 
நேஷனல் ஹெரால்டு வழக்கில் சமீபத்தில் ராகுல் காந்திக்கு சம்மன் அனுப்பப்பட்டது என்பதும், அந்த சம்மனுக்கு ராகுல்காந்தி ஆஜர் ஆனார் என்பதும் தெரிந்ததே. 
 
ஆனால் சோனியா காந்தி கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்ததால் அவருக்கு சம்மன் அனுப்பப்படவில்லை 
 
இந்த நிலையில் தற்போது சோனியா காந்தி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பியதை அடுத்து வரும் 21ஆம் தேதி சோனியாகாந்தி அமலாக்கத் துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்பப்பட்டுள்ளது
 
இந்த சம்மனுக்கு  வரும் 21ஆம் தேதி சோனியாகாந்தி ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மூன்று குடும்பங்களை சேர்ந்த 17 பேர் மர்ம மரணம்.. விஷம் வைக்கப்பட்டதா?

பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் மீதான தாக்குதல்.. தமிழக அரசு தலையிட வேண்டும்: அன்புமணி..!

'வக்ஃப் வாரிய கூட்டுக்குழுவில் நடந்தது என்ன? இடைநீக்கம் செய்யப்பட்ட ஆ ராசா விளக்கம்..!

வக்ஃப் மசோதா கூட்டுக் குழுவில் இருந்து ஆ. ராசா உள்பட 10 எம்பிக்கள் இடைநீக்கம்..!

சிறையில் இருந்து தப்பி 34 ஆண்டுகள் கழித்து மீண்டும் சரணடைந்த கொலை குற்றவாளி.. விநோத சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments