Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெண் செய்தியாளரின் வங்கிக்கணக்கில் கோடிக்கணக்கில் பணம்: அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை!

Webdunia
வெள்ளி, 11 பிப்ரவரி 2022 (08:51 IST)
பெண் செய்தியாளரின் வங்கிக்கணக்கில் கோடிக்கணக்கில் பணம்: அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை!
பெண் செய்தியாளர் வங்கிக் கணக்கில் உள்ள கோடிக்கணக்கான பணத்தை அமலாக்கத் துறை அதிகாரிகள் முடக்கி உள்ளதாகவும் அவரது பெயரில் உள்ள சொத்துக்களை முடக்கி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
வாஷிங்டன் போஸ்ட் என்ற ஆங்கிலப் பத்திரிகையில் செய்தியாளராக பணிபுரிந்து வருபவர் ரானா அயூப். இவரது வங்கி கணக்கில் உள்ள 1.77 கோடி ரூபாய் ரூபாயை அமலாக்கத் துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர். மேலும் அவரது பெயரில் உள்ள சொத்துக்களை முடக்க பட்டுள்ளதாக கூறப்படுகிறது 
 
என்.ஜி.ஓக்கள் அளித்த பணத்தை செய்தியாளர் ரானா அயுப் தனது சொந்த கணக்கிலும் தனது உறவினர்களையும் வரவு வைத்துக் கொண்டதாக கூறப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரூ.4000க்கு மேல் மின்கட்டணமா? புதிய விதியை அறிவித்த மின்வாரியம்..!

13 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய ஈரோடு பூக்கடைக்காரர்.. போக்சோ சட்டத்தில் கைது..!

காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள தமிழக டிஜிபி கோவை வருகை....

எல்லாருடைய வாழ்க்கையையும் நாம் வாழ்ந்து விட முடியாது -புத்தக திருவிழாவில் கனிமொழி எம்.பி பேச்சு!

மோடியின் சக்கரவியூகம் உடைக்கப்படும்: ஹரியானா தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி

அடுத்த கட்டுரையில்
Show comments