Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேகாலயா, லடாக்கில் திடீர் நிலநடுக்கம்! – மக்கள் அதிர்ச்சி!

Webdunia
புதன், 21 ஜூலை 2021 (10:30 IST)
வடகிழக்கு மாநிலமான மேகாலயா மற்றும் லடாக்கில் ஏற்பட்ட லேசான நிலநடுக்கம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடகிழக்கும் மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவில் வடக்கு காரோ மலைப்பகுதியில் இன்று அதிகாலை 2 மணி அளிவில் ரிக்டரில் 4.1 என்ற அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதுபோல யூனியன் பிரதேசமான லடாக்கிலும் அதிகாலை 5 மணியளவில் 3.6 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இரு பகுதிகளிலும் மிதமான நிலநடுக்கமே ஏற்பட்டதால் பாதிப்புகள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காலி நிலம் வைத்திருப்பவர்களுக்கு கட்டுப்பாடு.. பின்பற்றாவிட்டால் அபராதம்: சென்னை மாநகராட்சி..!

சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்தாரா டிரம்ப்? மஸ்க் நீக்கிய பதிவால் பரபரப்பு..!

பொது இடத்தில் ஒட்டகம், மாடு பலி கொடுத்தால் நடவடிக்கை.. பக்ரீத்தை முன்னிட்டு பாஜக அரசு உத்தரவு..!

தண்ணீர் வற்றி மணல் தெரியும் ஆறுகள்.. சிந்து நதிநீர் இல்லாததால் பாலைவனமாகும் பாகிஸ்தான்..!

உதயநிதிக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்காததால் அதிருப்தி: ஆர்பி உதயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments