Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேகாலயா, லடாக்கில் திடீர் நிலநடுக்கம்! – மக்கள் அதிர்ச்சி!

Webdunia
புதன், 21 ஜூலை 2021 (10:30 IST)
வடகிழக்கு மாநிலமான மேகாலயா மற்றும் லடாக்கில் ஏற்பட்ட லேசான நிலநடுக்கம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடகிழக்கும் மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவில் வடக்கு காரோ மலைப்பகுதியில் இன்று அதிகாலை 2 மணி அளிவில் ரிக்டரில் 4.1 என்ற அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதுபோல யூனியன் பிரதேசமான லடாக்கிலும் அதிகாலை 5 மணியளவில் 3.6 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இரு பகுதிகளிலும் மிதமான நிலநடுக்கமே ஏற்பட்டதால் பாதிப்புகள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முதலமைச்சர் போராடி தமிழகத்தில் நீட் விலக்கை கொண்டு வருவார்: சபாநாயகர் அப்பாவு

பெண் மருத்துவரை திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை: ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு..

சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை – மத போதகர் ஜான் ஜெபராஜ் கைது

திமுக கூடாரத்தை விரட்டியடிக்க போகும் கூட்டணி" – நயினார் நாகேந்திரன் ஆவேசம்

திறந்த ஒருசில மாதங்களில் பராமரிப்பு பணிகள்.. குமரி கண்ணாடி இழை பாலத்திற்கு செல்ல தடை..!

அடுத்த கட்டுரையில்
Show comments