Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேகாலயா, லடாக்கில் திடீர் நிலநடுக்கம்! – மக்கள் அதிர்ச்சி!

Webdunia
புதன், 21 ஜூலை 2021 (10:30 IST)
வடகிழக்கு மாநிலமான மேகாலயா மற்றும் லடாக்கில் ஏற்பட்ட லேசான நிலநடுக்கம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடகிழக்கும் மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவில் வடக்கு காரோ மலைப்பகுதியில் இன்று அதிகாலை 2 மணி அளிவில் ரிக்டரில் 4.1 என்ற அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதுபோல யூனியன் பிரதேசமான லடாக்கிலும் அதிகாலை 5 மணியளவில் 3.6 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இரு பகுதிகளிலும் மிதமான நிலநடுக்கமே ஏற்பட்டதால் பாதிப்புகள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments