Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுக்கு 75 லட்சம் மாடர்னா தடுப்பூசிகள்! – கோவேக்ஸ் திட்டத்தில் அறிவிப்பு!

Webdunia
புதன், 21 ஜூலை 2021 (10:21 IST)
உலக சுகாதார அமைப்பின் கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் இந்தியாவிற்கு 75 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகமாக உள்ள நிலையில் தடுப்பூசிகள் செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் வல்லரசு நாடுகளிடமிருந்து கோவாக்ஸ் திட்டத்தின் கீழ் தடுப்பூசிகளை பெற்று மற்ற நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு வழங்கி வருகிறது.

இந்நிலையில் அமெரிக்காவின் மாடர்னா தடுப்பூசிகள் 75 லட்சம் டோஸ் இந்தியாவிற்கு வழங்கப்பட உள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த தடுப்பூசிக்கு சமீபத்தில் இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

பெண் போலீஸிடம் போன் நம்பர் கேட்ட சவுக்கு சங்கர்? தாக்கப்பட்டது உண்மையா? – மாறிமாறி குற்றச்சாட்டு!

மன்னிப்பு கேட்டார் பெலிக்ஸ்.. ரெட்பிக்ஸ் வெளியிட்ட அறிக்கை..!

இளைஞர்களின் புதிய சிந்தனைகளை கேட்டு செயல்பட உள்ளேன்! – பிரதமர் மோடி!

மதுரை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட நெல், வாழை பயிர்களை ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும் - முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார்!

3 நாட்களில் 1 லட்ச ரூபாய் பெறலாம்.. விதிகளை தளர்த்திய EPFO! – பென்சன் பயனாளர்கள் மகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments