Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மேகாலயா, லடாக்கில் திடீர் நிலநடுக்கம்! – மக்கள் அதிர்ச்சி!

மேகாலயா, லடாக்கில் திடீர் நிலநடுக்கம்! – மக்கள் அதிர்ச்சி!
, புதன், 21 ஜூலை 2021 (10:30 IST)
வடகிழக்கு மாநிலமான மேகாலயா மற்றும் லடாக்கில் ஏற்பட்ட லேசான நிலநடுக்கம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வடகிழக்கும் மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவில் வடக்கு காரோ மலைப்பகுதியில் இன்று அதிகாலை 2 மணி அளிவில் ரிக்டரில் 4.1 என்ற அளவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதுபோல யூனியன் பிரதேசமான லடாக்கிலும் அதிகாலை 5 மணியளவில் 3.6 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இரு பகுதிகளிலும் மிதமான நிலநடுக்கமே ஏற்பட்டதால் பாதிப்புகள் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவுக்கு 75 லட்சம் மாடர்னா தடுப்பூசிகள்! – கோவேக்ஸ் திட்டத்தில் அறிவிப்பு!