Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்: மக்கள் பீதி

Webdunia
செவ்வாய், 13 ஆகஸ்ட் 2019 (18:42 IST)
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால், மக்கள் சாலைகளுக்கு ஓட்டம் பிடித்தனர்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், இன்று 4.20 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது ”லே” பகுதிக்கு அருகிலுள்ள மலைப்பகுதியில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 4.2 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments