Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்திய குடிமக்கள் அனைவருக்கும் இ-பாஸ்போர்ட்: மெகா திட்டத்தை முடுக்கி விட்ட அரசு!

Webdunia
சனி, 15 ஆகஸ்ட் 2020 (08:38 IST)
விரைவில் அனைவருக்கும் இ-பாஸ்போர்ட் வழங்குவதற்கான பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. 
 
தற்போது புத்தக வடிவிலான பாஸ்போர்ட் விண்ணப்பிப்பவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் நிலையில் சிப் பொருத்தப்பட்ட இ-பாஸ்போர்டை அடுத்த ஆண்டு முதல் நாட்டில் அனைவருக்கும் வழங்குவதற்கான பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. 
 
தற்போது சோதனை முயற்சியாக முதலில் 20,000 அரசு அதிகாரிகள் மற்றும் தூதரகங்களில் பணிபுரிவோருக்கு இ-பாஸ்போர்ட் விநியோகிக்கப்பட்டுள்ளது. இதற்காக டெல்லி மற்றும் சென்னையில் பிரத்யேக கிளைகள் அமைக்கப்பட்டுள்ளது. 
 
விரைவில் 36 பாஸ்போர்ட் அலுவலகங்களிலும் இ-பாஸ்போர்ட் விநியோகம் செய்ய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இ-பாஸ்போர்ட் வழங்கப்பட்டாலும் வழக்கமாக பாஸ்போர்ட் வழங்கும் முறையும் பாதிக்காத வகையில் பணிகள் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments