Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிஎஸ்பி ஆகும் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீராங்கனை

Webdunia
சனி, 14 ஆகஸ்ட் 2021 (00:43 IST)
ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்ற வீராங்கனை லவ்லினா  அசாம் மாநில டிஎஸ்பி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.

சமீபத்தில் ஜப்பான் தலைநகர் டோக்யோவில் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்றது.

இதில், இந்தியா சார்பில் கலந்துகொண்ட வீரர்ங்களால்  7 பதக்கங்கள் பெறப்பட்டன.

இந்நிலையில், ஒலில்பிக் போட்டியில் குத்துச்சண்டையில் பதக்கம் வென்ற அசாம் மாநில வீராங்கனை தற்போது அம்மாநில டிஎஸ்பி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நான் இல்லாமல் பேச்சுவார்த்தை நடத்துவதா? டிரம்ப் - புதின் பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் அதிபர் எதிர்ப்பு..!

காதில் ஊற்றப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து.. யூடியூப் வீடியோ பார்த்து கணவனை கொலை செய்த மனைவி..!

கழிவுப்பொருட்களில் இருந்து தயாரிக்கப்பட்ட ராக்கிகள்.. பிரதமருக்கு அனுப்பிய துப்புரவு பணியாளர்கள்..!

வர்த்தக போரை ஏற்படுத்து தன்னை அழித்து கொள்கிறார் டிரம்ப்: பொருளதார நிபுணர் எச்சரிக்கை..!

திருமாவளவன் அரசியலில் இருந்து காணாமல் போய்விடுவார்: ஈபிஎஸ் எச்சரிக்கை

அடுத்த கட்டுரையில்
Show comments