ரூம் போட்டு யோசிப்பாங்களோ; பாலியல் குற்றத்தில் சிக்கினால் டிரைவிங் லைசென்ஸ் ரத்து

Webdunia
வெள்ளி, 13 ஜூலை 2018 (16:26 IST)
பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர்களுக்கு வாகன உரிமம் மற்றும் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் அதிரடியாக தெரிவித்துள்ளார்.

 
இந்தியாவில் பெண்களுக்கு எதிராக வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து வருகிறது. அதுவும் குறிப்பாக வடமாநிலங்களில் அதிக அளவில் உள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்த அரியானா மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் அதிரடியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 
அதாவது, பாலியல் குற்றங்களில் ஈடுபவர்களுக்கு அவர்களது வாகன உரிமம், ஓய்வூதியம் ஆகியவை ரத்து செயப்படும் என்று அறிவித்துள்ளார். பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தொடங்கப்பட்டுள்ள இந்த சட்டம் வரும் ஆகஸ்டு மாதம் 15ஆம் தேதி நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.   

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தீபாவளி நேரத்தில் மெட்ரோ ரயில் சேவையில் திடீர் மாற்றம்.. 14 நிமிடத்திற்கு ஒரு ரயில் தான்..!

காலையில் குறைந்த தங்கத்தின் விலையில் மாலையில் நேரத் திடீர் ஏற்றம்: சென்னை நிலவரம்

அரசு ஊழியர்களுக்கு சம்பள பாக்கி.. முதலமைச்சருக்கு சம்பள உயர்வா? பாஜக கண்டனம்..!

போலி உலக சாதனை சான்றிதழ் என அம்பலம்.. தர்ம சங்கடத்தில் முதல்வர் சித்தராமையா..!

இந்தியாவின் ஆதார் கார்டு போலவே இங்கிலாந்து ‘பிரிட் கார்டு’.. பிரதமர் ஸ்டார்மர் திட்டம்.!

அடுத்த கட்டுரையில்