Webdunia - Bharat's app for daily news and videos

Install App

5 வயது மகளை ஸ்கூட்டர் ஓட்டவைத்த தந்தை - அரசின் அதிரடி தண்டனை

Webdunia
புதன், 1 ஆகஸ்ட் 2018 (10:31 IST)
கேரளாவில் 5 வயது மகளை தந்தை ஒருவர் ஸ்கூட்டர் ஓட்ட வைத்ததால், அவரின் டிரைவிங் லைசென்சை வட்டாரப் போக்குவரத்துத் துறை அதிரடியாக ரத்து செய்துள்ளது.
கேரளா மாநிலம் எடப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் நபர் ஒருவர், தனது இரண்டு குழந்தைகள் மற்றும் மனைவியுடன் ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்தார். சற்று நேரத்தில் முன்னாள் அமர்ந்திருந்த அந்த நபரின் 5 வயது மகள் ஸ்கூட்டரை ஓட்ட ஆரம்பித்தார்.
 
இதனை அந்த வழியாக சென்ற நபர் படம்பிடித்து  சமூகவலைதளத்தில் வெளியிட்டார். இது அந்த நபருக்கு மட்டுமின்றி சாலையில் செல்வோருக்கும் ஆபத்தை விளைவிக்கும் என பலர் அந்த நபருக்கு கண்டனம் தெரிவித்தனர்.
 
இதனையடுத்து வீடியோவை வைத்து அந்த நபரை பிடித்த போக்குவரத்துத் துறை அதிகாரிகள், அவரின் டிரைவிங் லைசென்சை அதிரடியாக ரத்து செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

மே முதல் வாரத்தில் தமிழகத்தில் கோடை மழை.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

கோவை தேர்தல் முடிவுகளை வெளியிட கூடாது.! சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு..!!

நீர், கனிம வளத்துறை அதிகாரிகளுக்கு சம்மன்? அமலாக்கத்துறை அதிரடி முடிவு..!

மக்கள் பயன்பாட்டிற்கான ஆம்புலன்ஸை கொடியசைத்து தொடங்கி வைத்தார்- அமைச்சர் கே.என்.நேரு!

கண்மாய் மடையை தெய்வமாக வழிபடும் கிராம மக்கள்.280 ஆடுகள் பலியிடப்பட்டு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் மட்டும் பங்கேற்ற கிடா விருந்து!

அடுத்த கட்டுரையில்
Show comments