Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மது குடிக்காமல் தூங்க முடியாது... வேலை செய்ய முடியாது - காங்கிரஸ் எம்.பி சர்ச்சை பேச்சு !

Webdunia
சனி, 11 ஜனவரி 2020 (14:28 IST)
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி ஒருவர் மது குடிக்காமல் தூங்க முடியாது, வேலை செய்ய முடியாது என மதுவிலக்குக்கு எதிராகப் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் முதல்வர் கமலாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு, மாநில அரசின் வருவாயைப் பெருக்குவதற்காக நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் கிளை டாஸ்மாக் கடைகளை திறக்க ஒப்பந்தகாரகளுக்கு அரசு அனுமதியளித்தது. 
 
இதற்கு, முன்னாள் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், எதிர்ப்பு தெரிவித்ததுடன்,  அரசின் இந்த முடிவை திரும்பப் பெற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
 
இந்நிலையில்,  அம்மாநில அமைச்சர் கோபால் சிங் மதுவிலக்குக்கு எதிராக பேசியுள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சொந்த மகளை கொலை செய்தவர்.. சாட்ஜிபிடி கொடுத்த பொய்யான தகவலால் அதிர்ச்சி..!

உக்ரைன் - ரஷ்யா போலவே காசா மீதும் இஸ்ரேல் தொடர் தாக்குதல்.. பெரும் அதிர்ச்சி..!

ஊடகங்களாவது கேள்வி எழுப்பியிருக்கலாம்: தொகுதி மறுசீரமைப்பு கூட்டம் குறித்து ஆர்.எஸ்.எஸ்..!

கேள்விக்குறியான அமைதி பேச்சுவார்த்தை.. உக்ரைன் மீது ரஷ்யா சரமாரியான தாக்குதல்..!

மார்ச் 24, 25ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்தில் திடீர் திருப்பம்.. என்ன நடந்தது?

அடுத்த கட்டுரையில்
Show comments