Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடியரசு தலைவர் தேர்தலில் திரெளபதி முர்மு வெற்றி: தலைவர்கள் வாழ்த்து!

Webdunia
வெள்ளி, 22 ஜூலை 2022 (07:20 IST)
இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்ட நிலையில் இந்த தேர்தலில் பாஜக கூட்டணியின் வேட்பாளர் திரெளபதி முர்மு வெற்றி பெற்றதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
 
இதனை அடுத்து நாட்டின் 15வது குடியரசுத் தலைவராக திரெளபதி முர்மு அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். புதிய குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட திரெளபதி முர்மு அவர்களுக்கு பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, எதிர்க்கட்சி குடியரசுத் தலைவர் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா, தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர் 
 
குடியரசுத் தலைவர் தேர்தலில் திரெளபதி முர்மு வெற்றி பெற்று விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட உடன் பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று திரெளபதி முர்மு அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்தலில் திமுகவை என்னால் தோற்கடிக்க முடியாது.. ஆனால்? - மதுரையில் அமித்ஷா பேச்சு!

அளந்து விடுவதில் ஆஸ்கரே தரலாம்.. பாகிஸ்தானின் பொய் மூட்டையை கட்டவிழ்த்த செயற்கைக்கோள் படங்கள்!

200 தொகுதிகளில் வெற்றி என்று ஸ்டாலின் கூறுவது பகல் கனவு.. ஈபிஎஸ் பேட்டி

நடுரோட்டில் சீன் காட்டிய இளைஞர். பைக்கை பிடுங்கி பழைய இரும்பு கடைக்கு போட்ட காவல்துறை..!

அரசியலும், கிரிக்கெட்டும் சங்கமித்தது..! நாடாளுமன்ற எம்.பியை கரம் பிடித்த ரிங்கு சிங்!

அடுத்த கட்டுரையில்
Show comments