இரண்டு வாரங்களில் இரு மடங்கிற்கும் மேலாக கொரோனா பாதிப்பு!

Webdunia
செவ்வாய், 23 மார்ச் 2021 (18:09 IST)
தமிழகம் உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக வேகமாக பரவி வருகிறது என்பதால் மத்திய மாநில அரசுகள் ஒரு சில அதிரடி நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கிவிட்டன
 
பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன என்பதும் பொதுமக்களுக்கு ஒரு சில கட்டுப்பாடுகள் தொடங்கி விட்டன என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது கடந்த இரண்டு வாரங்களில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரு மடங்கிற்கும் அதிகமாக உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
இந்தியாவில் மார்ச் 17ஆம் தேதி முதல் இன்று வரையிலான கொரோனா வைரஸ் பாதிப்க்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை இதோ:
 
மார்ச் 23: 40,715
மார்ச் 22: 46,951
மார்ச் 21: 43,846
மார்ச் 20: 40,953
மார்ச் 19: 39,726
மார்ச் 18: 35,871
மார்ச் 17: 28,903
மார்ச் 16: 24,492
மார்ச் 15: 26,291
மார்ச் 14: 25,320
மார்ச் 13: 24,882
மார்ச் 12: 23,285
மார்ச் 11: 22,854
மார்ச் 10: 17,921
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்றிரவு கொட்ட போகுது கனமழை .. வானிலை எச்சரிக்கை

பிகார் தோல்வி எதிரொலி: அரசியலில் இருந்து விலகும் லாலு குடும்பத்து பிரபலம்

குருநானக் தேவ் கொண்டாட்டத்திற்காக பாகிஸ்தானுக்கு சென்ற சீக்கிய பெண் மாயம்.. இஸ்லாம் மதத்திற்கு மாறினாரா?

'எங்கள் கட்சிக்கும் அழைப்பு தேவை' - தேர்தல் ஆணையத்திற்கு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கடிதம்

பெண்களுக்கு அரசு நேரடி பண பரிமாற்றம் செய்ததே வெற்றிக்கு காரணம்.. பிரசாந்த் கிஷோர்

அடுத்த கட்டுரையில்
Show comments