Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டு வாரங்களில் இரு மடங்கிற்கும் மேலாக கொரோனா பாதிப்பு!

Webdunia
செவ்வாய், 23 மார்ச் 2021 (18:09 IST)
தமிழகம் உட்பட இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு மிக வேகமாக பரவி வருகிறது என்பதால் மத்திய மாநில அரசுகள் ஒரு சில அதிரடி நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கிவிட்டன
 
பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன என்பதும் பொதுமக்களுக்கு ஒரு சில கட்டுப்பாடுகள் தொடங்கி விட்டன என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது கடந்த இரண்டு வாரங்களில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரு மடங்கிற்கும் அதிகமாக உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
இந்தியாவில் மார்ச் 17ஆம் தேதி முதல் இன்று வரையிலான கொரோனா வைரஸ் பாதிப்க்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை இதோ:
 
மார்ச் 23: 40,715
மார்ச் 22: 46,951
மார்ச் 21: 43,846
மார்ச் 20: 40,953
மார்ச் 19: 39,726
மார்ச் 18: 35,871
மார்ச் 17: 28,903
மார்ச் 16: 24,492
மார்ச் 15: 26,291
மார்ச் 14: 25,320
மார்ச் 13: 24,882
மார்ச் 12: 23,285
மார்ச் 11: 22,854
மார்ச் 10: 17,921
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments