Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூடுதல் பணிக்கு இரட்டிப்பு சம்பளம்- முதல்வர் உத்தரவு

Webdunia
வியாழன், 14 மே 2020 (20:25 IST)
புதுவை தொழிற்சாலைகளில்  பணிபுரியும் ஊழியர்கள் 4 மணி நேரம் கூடுதலாக வேலை செய்தால் அவர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் என அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

புதுச்சேரி மாநில தொழிற்சாலைகளில் 8 மணிநேரத்திற்கு மேல் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பளம் இரட்டிப்பாக வழங்க வேண்டும். இதுகுறித்து அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களுக்கும் இது பொருந்தும். மேலும், 12 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என கூறவில்லை ஆனால்,  4 மணிநேரம் கூடுதலாக வேலை செய்தால் இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

சென்னையை பொருத்தவரை கோடைமழை ஒரு வரம்: தமிழ்நாடு வெதர்மேன்

என்னுடன் விவாதிக்க உறுதியாக வரமாட்டார்..! மோடியை சீண்டிய ராகுல் காந்தி.!!

மத்திய அமைச்சர் ஆகிறாரா சௌமியா அன்புமணி.. 2026ல் வேற ஒரு கணக்கு..!

நெல் கொள்முதல் அளவு குறைந்தது ஏன்.? ஆய்வு செய்ய அரசுக்கு அன்புமணி கோரிக்கை..!!

கரை ஒதுங்கும் ஜெல்லி மீன்கள்.! திருச்செந்தூர் கடலில் குளிக்க தடை.!

அடுத்த கட்டுரையில்
Show comments