Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கூடுதல் பணிக்கு இரட்டிப்பு சம்பளம்- முதல்வர் உத்தரவு

Webdunia
வியாழன், 14 மே 2020 (20:25 IST)
புதுவை தொழிற்சாலைகளில்  பணிபுரியும் ஊழியர்கள் 4 மணி நேரம் கூடுதலாக வேலை செய்தால் அவர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் என அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

புதுச்சேரி மாநில தொழிற்சாலைகளில் 8 மணிநேரத்திற்கு மேல் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பளம் இரட்டிப்பாக வழங்க வேண்டும். இதுகுறித்து அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களுக்கும் இது பொருந்தும். மேலும், 12 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என கூறவில்லை ஆனால்,  4 மணிநேரம் கூடுதலாக வேலை செய்தால் இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தொடங்கியது கேரளாவில் தென்மேற்கு பருவமழை: 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட்..!

ரஷ்யாவை ட்ரோன் மூலம் தாக்கிய உக்ரைன்.. கனிமொழி சென்ற விமானம் வானில் வட்டமிட்டதால் பரபரப்பு..!

மெட்ரோ பயணிகள் கழிப்பறையை யூஸ் செய்தால் கட்டணம்.. வலுக்கும் எதிர்ப்பு..!

போரை நிறுத்தியது நான்தான்! ஆனா க்ரெடிட் தர மாட்றாங்க! - தென்னாப்பிரிக்க அதிபரிடம் சீன் போட்ட ட்ரம்ப்!

குழந்தையின் கழுத்தை அறுத்து கொலை செய்த நபர்.. ஜாமின் வாங்கி கொடுத்த வக்கீல் குழந்தையும் கொலை..!

அடுத்த கட்டுரையில்
Show comments