கூடுதல் பணிக்கு இரட்டிப்பு சம்பளம்- முதல்வர் உத்தரவு

Webdunia
வியாழன், 14 மே 2020 (20:25 IST)
புதுவை தொழிற்சாலைகளில்  பணிபுரியும் ஊழியர்கள் 4 மணி நேரம் கூடுதலாக வேலை செய்தால் அவர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் என அம்மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது :

புதுச்சேரி மாநில தொழிற்சாலைகளில் 8 மணிநேரத்திற்கு மேல் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு சம்பளம் இரட்டிப்பாக வழங்க வேண்டும். இதுகுறித்து அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தனியார் நிறுவனங்களுக்கும் இது பொருந்தும். மேலும், 12 மணிநேரம் வேலை செய்ய வேண்டும் என கூறவில்லை ஆனால்,  4 மணிநேரம் கூடுதலாக வேலை செய்தால் இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவை தாக்க சதி செய்த கும்பல் திருப்பூரில் கைது.. 8 செல்போன்கள், 16 சிம் கார்டுகள் பறிமுதல்

யாருக்கும் அடங்கமாட்டேன்!. வரியை ஏத்தி ஏத்தி விளையாடும் டொனால்ட் டிரம்ப்!...

கார் கண்ணாடியில் முட்டை வீசி கொள்ளையடிக்க வந்த மர்ம நபர்கள்.. வாளை வீசி விரட்டியடித்த இளம்பெண்..

லிவ்-இன் முறையில் வாழ்ந்த காதலியின் மர்ம உறுப்பில் சானிடைசரை ஊற்றி தீ வைத்த காதலன்.. அதிர்ச்சி சம்பவம்..!

டெல்லி AI மாநாட்டில் சட்டை அணியாமல் போராட்டம் நடத்திய காங்கிரஸார்.. அகிலேஷ் யாதவ் கண்டிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments