Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அவர்களை கேலி செய்ய வேண்டாம்… போலீஸ் அதிகாரி டுவீட்

Webdunia
வியாழன், 11 ஜூன் 2020 (23:15 IST)
தமிழக அரசு பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு இல்லை என்று அறிவித்தது. ஆனால் அவர்களது காலாண்டு அரையாண்டு மதிப்பெண்களும் வருகைப்பதிவும் வைத்து  அவர்களுக்கு மதிப்பெண் கணக்கிடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருநெல்வேலி மாவட்ட துணை கமிஷனர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில், பத்தாம் வகுப்பு தேர்வு எழுதவிருந்த மாணவர்களை கேலி செய்ய வேண்டாம். என்னை சந்தித்த மாணவர் அனைவரும் செய்த கேலியில் மன உளைச்சல் அடைந்ததாக தெரிவித்தார். தேர்வு நடக்காமல் போனதற்கு அவர்கள் காரணமல்ல. அதிக நாட்கள் படித்தவர்களும் அவர்களே. #10thPublicExam என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒரே நாடு ஒரே கணவர் திட்டமா? பஞ்சாப் முதல்வர் ஆவேசம்..!

மதுரை சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு.

உலக நாடுகளின் ஆதரவை பெற்றுள்ளோம்: சென்னை திரும்பிய கனிமொழி பேட்டி..!

நீட் மறு தேர்வு நடத்த முடியாது.. மத்திய அரசு வாதம்.. ஜூன் 6ஆம் தேதி தீர்ப்பு..!

யார் அந்த சார்? 8 கேள்விகள் கேட்ட நயினார் நாகேந்திரன்.. பதிலுக்காக காத்திருப்போம்!

அடுத்த கட்டுரையில்
Show comments