Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீட் முதுகலை தேர்வை ஒத்திவைத்திட வேண்டும்: மருத்துவர் சங்கம் கோரிக்கை

Webdunia
வியாழன், 12 மே 2022 (09:10 IST)
மே 21ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நீட் முதுகலை தேர்வு ஒத்திவைக்க வேண்டும் என இந்திய மருத்துவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது 
 
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு இந்திய மருத்துவ சங்கம் எழுதிய கடிதத்தில் மே 21-ஆம் தேதி நடைபெற உள்ள நீட் முதுகலை தேர்வை ஒத்திவைத்திட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது
 
முன்னதாக நீட் முதுகலை தேர்வு திடீரென ஜூலை 9ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவியது என்பதும் ஆனால் அந்த தகவல் போலியானது என்றும் திட்டமிட்டபடி மே 21-ஆம் தேதி நீட் முதுகலை தேர்வு நடைபெறும் என்றும் தேசிய தேர்வு வாரியம் தெரிவித்திருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஓட்டப்பந்தயத்தில் மயங்கி விழுந்த வீராங்கனை.. ஆம்புலன்ஸில் அழைத்து சென்றபோது பாலியல் பலாத்காரம்..!

திமுக ஆட்சியில் காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை. எஸ்.ஐ. ராஜாராமன் மறைவு குறித்து ஈபிஎஸ்

தமிழகம் வரும் பிரதமர் மோடியிடம் முதல்வர் ஸ்டாலின் அளிக்க இருக்கும் மனு.. என்ன கோரிக்கை?

திருமணமான 10 நாளில் மனைவி கர்ப்பம்.. அதிர்ச்சியில் கணவர்.. இன்சூரன்ஸ் அதிகாரியின் காதல் விளையாட்டு..!

கமல்ஹாசன் ராஜ்யசபா எம்.பி.யாக பதவியேற்பு: மகள் ஸ்ருதிஹாசன் நெகிழ்ச்சி வாழ்த்து!

அடுத்த கட்டுரையில்
Show comments