Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆணுக்கு நடந்த ’கருப்பை” ஆப்ரேஷன்: மும்பையில் நடந்த விசித்திரம்

Webdunia
வெள்ளி, 12 ஜூலை 2019 (17:32 IST)
மும்பையைச் சேர்ந்த 29 வயது ஆண் ஒருவருக்கு, பெண்பால் இனப்பெருக்க உறுப்புகள் நீக்கப்பட்டுள்ளது மருத்துவ உலகில் விசித்திரமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

மும்பையைச் சேர்ந்த 29 வயது ஆண் நபருக்கு, பெண்பால் இனவிருத்திக்கான கருப்பையும், இனப்பெருக்க உறுப்பும் இருந்துள்ளது. மேலும் இந்த கருப்பை மலட்டுத்தன்மையுடன் இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நபரின், அலோபியன் குழாய்கள், கருப்பை வாய் மற்றும் பெண்பாலின உறுப்புகள் ஆகியவை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நீக்கப்பட்டன. இந்த அரிதான நோயின் பெயர் ”பெர்சிஸ்டண்ட்முல்லெரியன் டக்ட் சிண்ட்ரோம்’” (Persistent Mullerin Duct Syndrome) .

இந்த சிகிச்சையை குறித்து பேசிய மருத்துவர்கள், இந்த அரிதான நோயுடன் கூடிய 200 நபர்களை பார்த்துள்ளதாகவும், அதை தொடர்ந்து இந்த நபருக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்து இனப்பெருக்க உறுப்புகள் நீக்கப்பட்டதாகவும் கூறியது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

கெஜ்ரிவால் ஜாமினில் தான் உள்ளார். ஜூன் 1க்கு பிறகு மீண்டும் சிறை செல்வார்: ராஜ்நாத் சிங்

மும்பையில் இந்தியில் பேசி பிரச்சாரம் செய்த சரத்குமார்.. 3 மொழிகளில் பேசிய அண்ணாமலை..!

திரிணாமுல் காங்கிரஸ் இந்தியா கூட்டணியில்தான் இருக்கிறது: மம்தா பானர்ஜி

வாட்ஸ் அப் மூலம் கரண்ட் பில் கட்டலாம்: மின்சார வாரியம் அறிவிப்பு

காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் ராமர் கோயிலை புல்டோசரால் இடிப்பார்கள்: பிரதமர் மோடி பிரச்சாரம்

அடுத்த கட்டுரையில்
Show comments