Webdunia - Bharat's app for daily news and videos

Install App

1 ரூபா-க்கு இவ்வளவு கிடைக்குமா? திக்குமுக்காட வைத்த பிஎஸ்என்எல்!!

Webdunia
வெள்ளி, 12 ஜூலை 2019 (17:17 IST)
பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்கி வந்த ரூ.186 மற்றும் ரூ.187 ஆகிய இரண்டு ரீசார்ஜ் மீது சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. 
 
ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஆகிய நெட்வொர்க் நிருவனங்களுக்கு போட்டியாக பிஎஸ்என்எல் நிறுவனம் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக பல ஆஃபர்களை அறிவித்து வருகிறது. சில சமயங்களில் ஏற்கனவே கொடுக்கப்பட்ட ஆஃபர்களில் சில மாற்றங்களையும் கொண்டு வருகிறது.
 
அந்த வகையில் தற்போது ரூ.186 மற்றும் ரூ.187 ப்ளான்களில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. ஆம், இவ்விறு ப்ளான்களில் 1 ஜிபி டேட்டா மட்டுமே வழங்கப்பட்ட நிலையில் தற்போது தினமும் 2ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. 
2 ஜிபி டேட்டா அளவு காலியானதும் இணையத்தின் வேகம் 40 Kbps ஆக குறைக்கப்படும். ரூ.186 மற்றும் ரூ.187 என இரண்டு பிளான்களிலும் கிட்டதட்ட ஒரே விதமான பயன்கள்தான் வழங்கப்படுகிறது. ஆனால், ரூ.187-க்கு ரீசார்ஜ் செய்யும் போது காலர் பேக் ரிங் டோன் வழங்கப்படுகிறது. 

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments