Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மணமகனை அறைந்த மணமகள்..ஏன் தெரியுமா?

Webdunia
சனி, 28 ஆகஸ்ட் 2021 (23:49 IST)
மணமேடையில் வைத்து மணமகனை அறைந்துள்ளார் மணப்பெண். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது.

வடமாநிலத்தில்  ஒரு திருமணம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது, மணப்பெண்ணுக்கு அருகில் அமரிந்திருக்கும் மணமகண் வாயில் குட்காவை மென்றபடி இருந்துள்ளார்.

இதைப்பார்த்து ஆவேசம் அடைந்த மணமகள், மணமகனின் கன்னத்தில் ஒரு அறை வைத்தார்.

இது அங்கிருந்தவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் தீயபழக்கமான குட்கா போடுவது தவறானது என்பதற்காக அப்பெண் அப்படி செய்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Niranjan Mahapatra (@official_niranjanm87)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அமேதியில் ஆசிரியர் குடும்பமே படுகொலை.. குற்றவாளியை சுட்டு பிடித்த போலீஸ்..!

அதிமுக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்ற கார் விபத்து: என்ன நடந்தது?

நாடு முழுவதும் இண்டிகோ விமான சேவை திடீர் பாதிப்பு.. என்ன காரணம்?

ஜாமீனில் வெளிவந்த மகா விஷ்ணு.. சிறைவாசலில் ஆதரவாளர்களுக்கு ஆசி..!

வடகிழக்கு பருவமழை தொடங்குவது எப்போது? இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

அடுத்த கட்டுரையில்
Show comments