Webdunia - Bharat's app for daily news and videos

Install App

துணிக்கடைக்குள் புகுந்த மாடு என்ன செய்தது தெரியுமா ? வைரல் வீடியோ

Webdunia
வியாழன், 7 நவம்பர் 2019 (19:33 IST)
ஆந்திர மாநிலத்தில் உள்ள ஒரு பிரபல துணிக்கடைக்குள் நுழைந்த பசு ஒன்று அங்கு சுழன்றுகொண்டிருக்கும் ஃபேனுக்கு அடியில் அமர்ந்து கூலாக ஓய்வெடுக்கும்  காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள ஓரு துணிக்கடைக்கு கடந்த ஏழு மாதங்களாக ஒரு மாடு வந்துள்ளது. அதனுள் அந்தக் கடையில்ன் ஓனர் மற்றும் வாடிக்கையாளர்கள் இருந்தபோதும் தினந்தோறும் கடைக்குள் வரும் மாடும் அமைதியாக அங்கு விட்டத்தில் மாட்டி இருக்கும் ஃபேனுக்கு அடியில் உட்கார்ந்து வாங்கிவிட்டு செல்கிறது.

ஆரம்பத்தில் மாட்டைக் கண்டித்து அதை வெளியே துரத்தியுள்ளார் துணிக்கடை முதலாளி போலிமரே ஓபாயா .பின்னர் மாடு தொடர்ந்து கடைக்கு வருவதை வாடிக்கையாகக் கொண்டது. இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

+2 முடிச்சாச்சு.. அடுத்து என்ன படிக்கலாம்? வழிகாட்டும் தமிழக அரசின் ‘கல்லூரிக் கனவு’ புத்தகம்! - Free Download

IRS பதவியை உதறிவிட்டு தவெகவில் இணையும் அதிகாரி!? - முக்கிய பதவி வெயிட்டிங்!

கையெழுத்து போட்டாதான் கல்வி நிதி.. கறார் காட்டிய மத்திய அரசு! - நீதிமன்றம் அளித்த பதில்!

கள்ளச்சாராயத்தை தட்டி கேட்ட கேஸ்.. டெல்லி செல்ல முடியாமல் தவித்த குடும்பம்.. பாஜக செய்த உதவி..!

அடுத்த கட்டுரையில்
Show comments