வரதட்சணை பணத்தில் இதைச் செய்யுங்கள்- மணமகள் கோரிக்கை

Webdunia
வெள்ளி, 26 நவம்பர் 2021 (18:48 IST)
ராஜஸ்தான் மாநிலத்தில் மணமகண் வீட்டாருக்கு வர்த்ட்சனை கொடுக்க சேமித்துவைத்த பணத்தில் மகளிர் விடுதி கட்டித் தாருங்கள் என கேட்டுள்ளார் மணமகள்.

ராஜஸ்தான் மாநிலத்தில் வரதட்சனைக்காக சேமிட்டு வைத்திருந்த பணத்தில் பெண்களுக்கு மகளிர் விடுதி கட்டித் தாருங்கள் எனத் தன் தந்தையிடன் கேட்டிருந்தார் மணமகள்.

இதையடுத்து, சுமார் ரூ. 1கோடி செலைவில் பிரமாண்டமாகஒரு  கட்டிடம் கட்டி தனது மகளின் கோரிக்கையை நிறைவேற்றி அதைத் தனது மகளின்  திருமணத்தன்று பரிசாகக் கொடுத்துள்ளார் தந்தை.

இந்தச் சம்பவம் இணையதளத்தில் பாராட்டப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கரூர் சம்பவத்தில் அரசு மீது மக்களுக்கு சந்தேகம் உள்ளது.: எடப்பாடி பழனிசாமி பேட்டி..!

இன்று முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்: தமிழகம் முழுவதும் ஆரஞ்சு எச்சரிக்கை..!

மெட்ரோ ரயிலுக்குள் பிச்சைக்காரர்கள்.. அதிருப்தியில் பயணிகள்..

புதிய முதலீடு குறித்து எதுவும் முதல்வர் ஸ்டாலினிடம் பேசவில்லை: பாக்ஸ்கான் நிறுவனம் மறுப்பு..!

ஒரே இரவில் 39 உடலுக்கு உடற்கூராய்வு செய்யப்பட்டது எப்படி? அவசரம் காட்டியது ஏன்? சட்டசபையில் ஈபிஎஸ் கேள்வி..!

அடுத்த கட்டுரையில்
Show comments