Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரதட்சணை பணத்தில் இதைச் செய்யுங்கள்- மணமகள் கோரிக்கை

Webdunia
வெள்ளி, 26 நவம்பர் 2021 (18:48 IST)
ராஜஸ்தான் மாநிலத்தில் மணமகண் வீட்டாருக்கு வர்த்ட்சனை கொடுக்க சேமித்துவைத்த பணத்தில் மகளிர் விடுதி கட்டித் தாருங்கள் என கேட்டுள்ளார் மணமகள்.

ராஜஸ்தான் மாநிலத்தில் வரதட்சனைக்காக சேமிட்டு வைத்திருந்த பணத்தில் பெண்களுக்கு மகளிர் விடுதி கட்டித் தாருங்கள் எனத் தன் தந்தையிடன் கேட்டிருந்தார் மணமகள்.

இதையடுத்து, சுமார் ரூ. 1கோடி செலைவில் பிரமாண்டமாகஒரு  கட்டிடம் கட்டி தனது மகளின் கோரிக்கையை நிறைவேற்றி அதைத் தனது மகளின்  திருமணத்தன்று பரிசாகக் கொடுத்துள்ளார் தந்தை.

இந்தச் சம்பவம் இணையதளத்தில் பாராட்டப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

போலீசார் மீதே தாக்குதல்.! விழிபிதுங்கி நிற்கும் திமுக அரசு..! இபிஎஸ் கடும் விமர்சனம்..!!

மோடி தியானம் செய்ய அனுமதி அளிக்க கூடாது: நீதிமன்றத்தை நாடுவோம்: செல்வபெருந்தகை..!

50 குழந்தைகள் கடத்தல் - வட இந்தியாவை அலறவிட்ட மாபியா கும்பல் கைது..!

தமிழக பாட புத்தகத்தில் திராவிட இயக்க வரலாறு..! சுதந்திர போராட்ட வீரர்களின் வரலாறு இல்லை..! ஆளுநர் ஆர்.என்.ரவி காட்டம்..!!

உலக பட்டினி தினம்: தமிழகம் முழுவதும் விருந்து வைத்து பசியாற்றிய தமிழக வெற்றிக் கழகம்!

அடுத்த கட்டுரையில்
Show comments