Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வரதட்சணை பணத்தில் இதைச் செய்யுங்கள்- மணமகள் கோரிக்கை

Webdunia
வெள்ளி, 26 நவம்பர் 2021 (18:48 IST)
ராஜஸ்தான் மாநிலத்தில் மணமகண் வீட்டாருக்கு வர்த்ட்சனை கொடுக்க சேமித்துவைத்த பணத்தில் மகளிர் விடுதி கட்டித் தாருங்கள் என கேட்டுள்ளார் மணமகள்.

ராஜஸ்தான் மாநிலத்தில் வரதட்சனைக்காக சேமிட்டு வைத்திருந்த பணத்தில் பெண்களுக்கு மகளிர் விடுதி கட்டித் தாருங்கள் எனத் தன் தந்தையிடன் கேட்டிருந்தார் மணமகள்.

இதையடுத்து, சுமார் ரூ. 1கோடி செலைவில் பிரமாண்டமாகஒரு  கட்டிடம் கட்டி தனது மகளின் கோரிக்கையை நிறைவேற்றி அதைத் தனது மகளின்  திருமணத்தன்று பரிசாகக் கொடுத்துள்ளார் தந்தை.

இந்தச் சம்பவம் இணையதளத்தில் பாராட்டப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மெட்ரோவில் சூட்கேஸ் கொண்டு சென்ற பயணிக்கு கூடுதல் கட்டணம்.. அதிர்ச்சி தகவல்..!

தெருநாய்களை பிடித்த மாநகராட்சி ஊழியர்கள் மீது தாக்குதல்.. டெல்லியில் பரபரப்பு..!

நிர்மலா சீதாராமனை திடீரென சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

மகாராஷ்டிரா தேர்தலை ரத்து செய்ய தாக்கல் செய்யப்பட்ட மனு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

வெளிமாநிலங்களில் வேலை பார்ப்பவர்கள் திரும்பினால் மாதம் ரூ.5000 உதவித்தொகை: மம்தா பானர்ஜி

அடுத்த கட்டுரையில்
Show comments