Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைகளுக்கு ரெம்டெசிவர் மருத்து கொடுக்க வேண்டாம் -மத்திய அரசு

Webdunia
சனி, 12 ஜூன் 2021 (19:05 IST)
கொரோனா தாக்கிய குழந்தைகளுக்கு ரெம்டெசிவர் மருத்து கொடுக்க வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரொனா இரண்டாம் அலைத் தொற்று வேகமாகப் பரவி வந்த நிலையில் சில நாட்களாக இதன் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் குறைந்துள்ளது.

இந்நிலையில், கொரோனா தாக்கிய குழந்தைகளுக்கு ரெம்டெசிவர் மருத்து கொடுக்க வேண்டா என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மத்திய அரசு குழந்தைகளுக்கான கொரொனா சிகிச்சை வழிக்காட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது சுகாதார சேவை இயக்குநரகம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஏப்ரல் மாத ராசிபலன்கள், செய்ய வேண்டிய பரிகாரங்கள்! – மகரம்!

காஷ்மீர் மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில்.. பிரதமர் திறந்து வைக்கும் தேதி அறிவிப்பு..!

நான் வங்கப்புலி; முடிந்தால் என்னோடு மோதிப் பாருங்கள் சவால் விட்ட மம்தா பானர்ஜி..!

தாய்லாந்துக்கு எந்த உதவி வேண்டுமானாலும் செய்ய தயார்: பிரதமர் மோடி அறிவிப்பு..!

பாங்காக் நிலநடுக்கம்: 30 மாடி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.. 43 பேரை காணவில்லை..!

அடுத்த கட்டுரையில்
Show comments