Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குழந்தைகளுக்கு ரெம்டெசிவர் மருத்து கொடுக்க வேண்டாம் -மத்திய அரசு

Webdunia
சனி, 12 ஜூன் 2021 (19:05 IST)
கொரோனா தாக்கிய குழந்தைகளுக்கு ரெம்டெசிவர் மருத்து கொடுக்க வேண்டாம் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரொனா இரண்டாம் அலைத் தொற்று வேகமாகப் பரவி வந்த நிலையில் சில நாட்களாக இதன் பாதிப்புகளும் உயிரிழப்புகளும் குறைந்துள்ளது.

இந்நிலையில், கொரோனா தாக்கிய குழந்தைகளுக்கு ரெம்டெசிவர் மருத்து கொடுக்க வேண்டா என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

மத்திய அரசு குழந்தைகளுக்கான கொரொனா சிகிச்சை வழிக்காட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது சுகாதார சேவை இயக்குநரகம்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

800 மதுப்பாட்டில்களையும் குடித்து தீர்த்த எலிகள்? - எலிகளை கைது செய்ய கோரிக்கை!

ஐ.ஏ.எஸ் அதிகாரி போல் நடித்த தண்ணீர் விற்பனையாளர்.. ரூ.21.65 லட்சம் தொழிலதிபரிடம் மோசடி..!

தொடரும் அறங்காவலர் பஞ்சாயத்து! குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் ஆடித்திருவிழா ரத்து!

கணவரை விட மனைவி அழகு.. மொட்டையடித்து அசிங்கப்படுத்திய குடும்பத்தினர்.. விரக்தியில் கைக்குழந்தையுடன் பெண் தற்கொலை..!

உங்களுடன் ஸ்டாலின் என்பதற்கு பதில் பொய்களுடன் ஸ்டாலின் என்பதுதான் பொருத்தமாக இருக்கும்: ஜெயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments