Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் கனமழை !

Webdunia
சனி, 12 ஜூன் 2021 (17:35 IST)
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வறண்ட வானிலை கடந்த இரண்டு நாட்களாக நிலவிய நிலையில் 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை வரவாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் அடுத்த 2 மணிநேரத்திற்கு 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான பெய்ய வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளது, மேலும், சென்னை, திருவள்ளூர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுவை, சேலம், கிருஷ்ணகிரி, சேலம், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் எனத் தெரிவித்துள்ளது.

 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திமுக தேர்தல் வாக்குறுதி எண் 503 என்ன ஆச்சு? சிலிண்டர் விலை குறித்து முதல்வருக்கு அண்ணாமலை பதிலடி..!

நேற்று ‘தியாகி’ பேட்ஜ்.. இன்று கருப்பு சட்டை.. அதிமுக எம்.எல்.ஏக்களால் பரபரப்பு..!

வயது மூத்த பெண்ணோடு தகாத உறவு! சேர்ந்து வாழ விட மாட்றாங்க..! தூக்கில் தொங்கிய காதல் ஜோடி!

தங்கம் விலை மீண்டும் சரிவு.. ரூ.66 ஆயிரத்திற்கும் கீழ் வந்த ஒரு சவரன் விலை..!

Possessive Overload: பாசம் வைத்த கணவர்! குழந்தையை தண்ணீர் பேரலில் போட்டுக் கொன்ற தாய்!

அடுத்த கட்டுரையில்
Show comments