Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கொஞ்சம் கூட யோசிக்க மாட்டாங்க...இதுல கூடவா செல்பி எடுப்பாங்க...

Webdunia
சனி, 6 அக்டோபர் 2018 (09:32 IST)
நம் நாட்டில் செல்பி எடுக்கும் மோகத்திற்கு அடிமையானவர்கள் என்று ஒரு பட்டாளமே இருக்கிறார்கள்.செல்பி எடுத்துக்கொண்டு ஆபத்தில் மாட்டிக்கொண்டவர்களை கேள்விப்பட்டிருப்போம். ஆனால் வட மாநிலமான உத்திரபிரதேசத்தில் வேறு ஒரு நிகழ்ச்சி அடச் சீ எனத் ’தலையில் அடித்துக்கொள்வது போல’ நடந்துள்ளது.
அம்மாநிலத்தின் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து புறப்பட்ட விமானப்படை விமானம் ஒன்று நிலத்தில் மோதி கடும் விபத்துக்குள்ளானது.
 
ஆனால் விமானத்துக்குள் மிருந்த மூன்றுபேர் எந்த பாதிப்புக் இல்லாமல் தப்பித்தனர். இதாறிந்த அந்த ஊர் மக்கள் கையில் கொண்டு சென்ற செல்போன் கொண்டு செல்பி எடுத்தனர்.
 
ஆபத்தை உணராமல் மக்கள் வித்துக்குள்ளான விமானத்துக்கு அருகில் நின்று செல்பி எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்கலில் வெகுவாக  பரவிவருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கையக் குடுங்க.. கட்டிப்பிடிங்க! துரை வைகோ - மல்லை சத்யாவை சமாதானம் செய்த வைகோ!

32 வயதில் கொலை செய்தவரை 63 வயதில் கைது செய்த போலீசார்.. காரணம் ஏஐ டெக்னாலஜி..!

பேச்சுவார்த்தை நடத்த இறங்கி வந்த டிரம்ப்.. நிபந்தனை விதித்த சீனா.. மீண்டும் வர்த்தக போரா?

”சார் ப்ளீஸ் பாஸ் பண்ணி விடுங்க!” - விடைத்தாளில் 500 ரூபாயை லஞ்சமாக சொருகிய மாணவன்!

ஷவர்மா சாப்பிட்ட 30 பேர் மருத்துவமனையில் அனுமதி.. கேரளாவில் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments