Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரூ. 5க்கு உணவுப்பொட்டலம் விநியோகம்..ஆளுநர் தமிழிசை தொடங்கிவைத்தார்

Webdunia
வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (23:47 IST)
இந்தியாவில் கொரோனா தொற்றின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. எனவே மக்களைத் இத் தொற்றிலிருந்து காக்க மத்திர அரசு மாநில அரசுகளுடன் இணைந்து பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

தமிழகம் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்களில் கொரொனா பரவலைத் தடுக்க  இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது.

,இந்நிலையில் பெரும்பாலான மக்கள் பசியிலும் பட்டிணியிலும் உள்ளனர், தற்போது குறிப்பிட்ட தொழில்கள் முடங்கியுள்ளதால், தொழிலதிபர்களும் ,தொழிலாளிகளும் பொருளாதாரப் பற்றாக்குறையில் உள்ளனர்.

இந்நிலையில் ஏழைகளுக்கு உதவி செய்யும் மனிதநேயமிக்க செயல்கள் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.

அந்தவகையில்  புதுச்சேரியில் ரூ.5க்கு உணவுப்பொட்டலம் விநியோகித்து புதிய திட்டத்தை அம்மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கிவைத்தார்.

அவரது செயலுக்கு வாழ்த்துகளும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments