Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சனி, ஞாயிறு விடுமுறை என்பதால் இன்றே இறைச்சி கடையில் குவிந்த கூட்டம்!

Webdunia
வெள்ளி, 30 ஏப்ரல் 2021 (22:05 IST)
ஞாயிற்றுக்கிழமை தமிழகத்தில் முழு ஊரடங்கு என்பதால் கடந்த வாரம் சனிக்கிழமை மீன் உள்ளிட்ட இறைச்சி கடைகளில் கூட்டம் குவிந்தது என்பதும் அங்கு கூடிய பொதுமக்கள் தனிமனித இடைவெளியை கடைபிடிக்காமல் மாஸ்க் அணியாமல் இருந்ததால் மிகப்பெரிய அளவில் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாகவும் கூறப்பட்டது
 
இதனை அடுத்து தமிழக அரசு அதிரடியாக சனி ஞாயிறு ஆகிய இரண்டு நாட்களும் இறைச்சிக் கடைகள் மூட வேண்டும் என உத்தரவிட்டது. இந்த நிலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆகிய இரண்டு நாட்களும் மீன் உள்பட இறைச்சி கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருக்கும் என்பதால் இன்று வெள்ளிக்கிழமை என்று கூட பாராமல் மீன் மார்க்கெட்டில் கூட்டம் கூடியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது 
 
அரசு என்னதான் கட்டுப்பாடுகளை விதித்தாலும் பொது மக்கள் தங்களுக்குள் ஒரு கட்டுப்பாட்டை வைத்துக் கொண்டு செயல்பட்டால் மட்டுமே கொரோனா வைரஸை வெல்ல முடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்
 
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 தேர்தல்.. அதிமுக மாவட்ட பொறுப்பாளர்கள் பட்டியலில் செங்கோட்டையன் பெயர் இல்லை.. என்ன காரணம்?

பாஜக அடி வாங்கும் போதெல்லாம் அதிமுக அடிமைகள் காப்பாற்றுகின்றன. திமுக எம்பி ஆவேசம்..!

சீமான் - விஜயலட்சுமி வழக்கு.. சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

மும்மொழிக் கொள்கையை ஏற்க வேண்டும் என்பது ஆணவத்தின் உச்சம்: ப சிதம்பரம்..

எறும்பு கடிச்சி சாவாங்களா? சினிமால கூட பாத்தது இல்ல! - திமுகவை வெளுத்த எடப்பாடி பழனிச்சாமி!

அடுத்த கட்டுரையில்
Show comments