Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓட்டுரை தாக்கிய போலீஸார் பணியிடை நீக்கம்

Webdunia
புதன், 7 ஏப்ரல் 2021 (23:25 IST)
மத்திய பிரதேச மாநிலத்தில் முககவசம் அணியாத ஓட்டுநரை தாக்கிய இரு போலீஸார்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மத்திய பிரதேச மாநிலம் பிரோஸ் காந்தி நகர் பகுதியில் இன்று  தனது தந்தையைப் பார்ப்பதற்காக கிருஷ்ண கேயர் என்ற ஆட்டோ ஓட்டுநர் சென்றார். அப்போது அவர் அணிந்திருந்த முககவசம் மூக்குக்கு கீழே இருந்ததைப் பார்த்த போலீஸார் அவரை காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று தாக்கியதாகத் தெரிகிறது.  இதுகுறித்த புகைப்படம் வைரலாகவே இரு போலீஸார்கள் பணீயிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னால் தான் அவருக்கு பதவி போச்சு.. அவர் தான் ரியல் கிங்மேக்கர்.. ரஜினி சொன்னது யாரை?

இந்தியாவுக்கு நாடு கடத்தப்படும் தஹாவூர் ராணா.. 2 சிறைகளில் சிறப்பு ஏற்பாடுகள்..!

போதும் நீட் எதிர்ப்பு சுயநல நாடகம்.. பசங்களை படிக்க விடுங்க முதல்வரே! - பாஜக அண்ணாமலை!

வீடு, வாகனக் கடன்கள் வாங்கியுள்ளீர்களா? RBI அறிவித்த அசத்தல் அறிவிப்பு..!

மகளுக்கு நிச்சயமான மாப்பிள்ளையுடன் ஓடிப்போன மாமியார்.. உபியில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments