Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிகரிக்கும் டிஸ்சார்ஜ் எண்ணிக்கை: ஒரே நாளில் 63,631 பேர் !!

Webdunia
சனி, 22 ஆகஸ்ட் 2020 (18:06 IST)
இந்தியாவில் இன்று ஒரே நாளில் கொரோனாவில் இருந்து 63,631 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் என தகவல். 
 
உலகம் முழுவதும் தீவிரமாக பரவியுள்ள கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். கொரோனாவிற்கு தடுப்பு மருந்தை கண்டுபிடிக்க உலக நாடுகள் பல தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. 
 
அந்த வகையில் இந்தியாவில் கொரோனா காரணமாக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் வேகமாக அதிகரித்து வருகிறது. அதேசமயம் தற்போது இறப்பு எண்ணிக்கை குறைந்து வருவதாகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
 
இந்நிலையில் தற்போதைய தகவலின்படி இந்தியாவில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதிப்பில் இருந்து 63,631 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, நாட்டில் கொரொனாவில் இருந்து குணமடைவோர் விகிதம் 74.69% ஆக உள்ளது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முன்னாள் எம்.எல்.ஏ தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.. அதிர்ச்சி சம்பவம்..!

குடும்பத்துடன் மது குடிக்கும் போராட்டம்.. தவெக அறிவிப்பால் பரபரப்பு..!

சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை ஏசி ரயில்.. உத்தேச அட்டவணை இதோ..!

திராவிட மாடல் அரசைத் துரும்பளவு கூட அசைத்துப் பார்க்க முடியாது.. அமைச்சர் ரகுபதி

மீண்டும் தமிழகத்தில் அமலாக்கத்துறை சோதனை.. இந்த முறை எஸ்டிபிஐ நிர்வாகி வீடு..!

அடுத்த கட்டுரையில்
Show comments