Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேசியசின்னமான அசோக சக்கரத்தை வடிவமைத்தவர் காலமானார்

Webdunia
ஞாயிறு, 25 டிசம்பர் 2016 (17:29 IST)
இந்தியாவின் தேசிய சின்னமான அசோக சக்கரத்தை வடிவமைத்து கொடுத்த தீனநாத் பார்கவா இன்று காலமானார்.


 

 
இந்தியாவின் தேசிய சின்னமான, அசோக சக்கரத்தை வடிவமைத்தவர்களுள் ஒருவர் தீனநாத் பார்கவா. இவர் இன்று மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் உயிரிழந்தார். தற்போது அவருக்கு வயது 89.
 
கடந்த சில மாதங்களாக இதய பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தார் தீனநாத். அவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியாவை அச்சுறுத்தும் நாய்க்கடி சம்பவங்கள்! தானாக விசாரிக்க முன்வந்த உச்சநீதிமன்றம்!

பிரதமரை விரைவில் சந்திப்பேன்: தே.மு.தி.க இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன்

எந்த திருப்புமுனையும் இல்லை.. பிரதமர் விழாவில் திருமாவளவன் கலந்து கொண்டது குறித்து வன்னியரசு விளக்கம்..!

தாத்தாவுடன் மருத்துவமனை வந்த ஐடி ஊழியர் ஓட ஓட வெட்டி கொலை.. அதிர்ச்சி பின்னணி..!

டிரம்பை கொல்வேன், அமெரிக்காவை அழிப்பேன்: நடுவானில் பயணி செய்கையால் அதிர்ச்சி..!

அடுத்த கட்டுரையில்
Show comments