Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டாம் உலகப்போரில் பயன்படுத்திய குண்டு வெடிக்கும் அபாயம்: பீதியில் ஜெர்மனி

Webdunia
ஞாயிறு, 25 டிசம்பர் 2016 (16:49 IST)
இரண்டாம் உலகப் போரின்போது பயன்படுத்தப்பட்ட வெடிக்குண்டு ஒன்று வெடிக்காத நிலையில் ஜெர்மனியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதை செயலிழக்க செய்வதற்காக ஜெர்மனியின் ஆக்ஸ்பர்க் நகரில் இருந்து சுமார் 50 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.


 

 
1944ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் உலகப் போரின்போது நடத்தப்பட்ட விமான தாக்குதலில் ஆக்ஸ்பர்க் நகரமே நிர்மூலமாகிப் போனது குறிப்பித்தக்கது. இந்நிலையில் அப்பகுதியில் இரண்டாம் உலகப் போரின்போது பயன்படுத்தப்பட்ட வெடிக்குண்டு ஒன்று வெடிக்காத நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
 
இந்த வெடிகுண்டை யாரும் இல்லாத இடத்தில் வைத்து பாதுகாப்பான முறையில் செயலிழக்க வைக்க நிபுணர்கள் தீர்மானித்துள்ளனர். அதன்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதியையொட்டி சுமார் ஒன்றரை கிலோமீட்டர் சுற்றளவில் வசிக்கும் மக்கள் அனைவரையும் தங்களது வீடுகளில் இருந்து தற்காலிகமாக வெளியேறுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.
 
இதனையடுத்து சுமார் 50 ஆயிரம் மக்கள்வெளியேற்றப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

Operation Mahadev: சுட்டுக்கொல்லப்பட்ட தீவிரவாதிகள் யார்? இந்தியாவில் அவர்கள் செய்த நாசவேலை!

இந்தியப் பங்குச்சந்தை 3-வது நாளாக சரிவு: சென்செக்ஸ், நிஃப்டி வீழ்ச்சி!

பெற்றோர் பெயருடன் நாய்க்கு இருப்பிட சான்று.. அதிகாரிகளின் அலட்சியத்தால் பரபரப்பு..!

ஆன்லைனில் தூக்க மாத்திரை வாங்க முயற்சித்த மூதாட்டி.. ரூ.77 லட்சம் இழந்த பரிதாபம்..!

HIV தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞர்.. கெளரவத்தை காப்பாற்ற குடும்ப உறுப்பினர்களே கொலை செய்தார்களா?

அடுத்த கட்டுரையில்
Show comments