Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிஜிட்டல் ரூபாய் அறிமுகம் எப்போது? இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 29 நவம்பர் 2022 (16:59 IST)
இந்தியாவில் விரைவில் டிஜிட்டல் ரூபாய் அறிமுகம் செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில் தற்போது இது குறித்த அறிவிப்பை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 
 
இந்தியாவில் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் டிஜிட்டல் ரூபாய் அறிமுகம் செய்ய இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. சில்லறை பணப் பரிவர்த்தனைக்காக  டிஜிட்டல் ரூபாயை டிசம்பர் 1 முதல் அறிமுகம் செய்ய இருப்பதாகவும் இந்த பணத்தை நாடு முழுவதும் பரிவர்த்தனைக்கு பயன்படுத்த பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய், பத்து ரூபாய், இருபது ரூபாய், ஐம்பது ரூபாய், நூறு ரூபாய், ஐநூறு ரூபாய் மற்றும் இரண்டாயிரம் ரூபாய் டிஜிட்டல் கரன்சி புழக்கத்துக்கு வர உள்ளன என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று மாலை 6 மாவட்டங்களில் கொட்டப்போகும் கனமழை: வானிலை எச்சரிக்கை..!

குஜராத்தில் பயணிகள் விமானம் விபத்து! 240 பேரின் நிலை என்ன? அதிர்ச்சி தகவல்கள்..!

ராயல் என்ஃபீல்ட் புல்லட்டை இந்தியாவில் இருந்து இங்கிலாந்து கொண்டு சென்ற நபர்.. நெட்டிசன்கள் ரியாக்சன்..!

இன்ஸ்டா பெண் பிரபலம் காரில் மர்ம மரணம்.. 2 நாட்களுக்கு பின் பிணம் கண்டுபிடிப்பு..!

தேனிலவு கொலையில் சோனம் உறவினருக்கும் தொடர்பா? பண பரிவர்த்தனை பிரச்சனையா?

அடுத்த கட்டுரையில்
Show comments