Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டிஜிட்டல் ரூபாய் அறிமுகம் எப்போது? இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு!

Webdunia
செவ்வாய், 29 நவம்பர் 2022 (16:59 IST)
இந்தியாவில் விரைவில் டிஜிட்டல் ரூபாய் அறிமுகம் செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில் தற்போது இது குறித்த அறிவிப்பை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. 
 
இந்தியாவில் டிசம்பர் 1-ஆம் தேதி முதல் டிஜிட்டல் ரூபாய் அறிமுகம் செய்ய இருப்பதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. சில்லறை பணப் பரிவர்த்தனைக்காக  டிஜிட்டல் ரூபாயை டிசம்பர் 1 முதல் அறிமுகம் செய்ய இருப்பதாகவும் இந்த பணத்தை நாடு முழுவதும் பரிவர்த்தனைக்கு பயன்படுத்த பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய், பத்து ரூபாய், இருபது ரூபாய், ஐம்பது ரூபாய், நூறு ரூபாய், ஐநூறு ரூபாய் மற்றும் இரண்டாயிரம் ரூபாய் டிஜிட்டல் கரன்சி புழக்கத்துக்கு வர உள்ளன என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசியால் பாதிப்பு? உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்

சன் டிவியில் ராமாயணம் தொடர்.. எதிர்ப்பு தெரிவிக்கும் திருமுருகன் காந்தி..!

ஏற்காடு விபத்தில் பலியானோரின் குடும்பத்திற்கு முதல்வர் இரங்கல்..! நிவாரணம் வழங்கப்படும் என அறிவிப்பு..!

தமிழகத்தில் 3 நாட்களுக்கு வெயில் கொளுத்தும்.! வானிலை மையம் வார்னிங்..!!

வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்காதது ஏன்.? தமிழக அரசுக்கு அன்புமணி கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments