பஸ் டிக்கெட் எடுக்கும்போதே தரிசன டிக்கெட்: திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு!

Webdunia
வெள்ளி, 10 டிசம்பர் 2021 (08:59 IST)
திருப்பதி செல்லும்போது பேருந்து டிக்கெட் எடுக்கும் போதே ரூபாய் 300 தரிசன டிக்கெட்டை எடுத்துக்கொள்ளும் வசதியை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது
 
கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பின் மீண்டும் திறக்கப்பட்ட திருப்பதி கோவிலில் ஏழுமலையானை தரிசனம் செய்ய ஆன்லைன் இலவச தரிசன டிக்கெட்டுகள் மற்றும் ரூபாய் 300 தரிசன டிக்கெட்டுகள் வழங்கப்படும் வருகிறது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் தற்போது ஆந்திர அரசு போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்கு பேருந்து டிக்கெட்டுடன் ரூபாய் 300 தரிசன டிக்கெட்டையும் வழங்கும் வசதியை திருப்பதி திருமலை திருப்பதி தேவஸ்தானம் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
முதல் கட்டமாக ஹைதராபாத், விஜயவாடா, விசாகப்பட்டினம், ராஜமுந்திரி, பெங்களூரு, சென்னை, வேலூர் ஆகிய நகரங்களில் இருந்து கிளம்பும் ஆந்திர அரசு பேருந்துகளில் 300 ரூபாய் தரிசன டிக்கெட் வழங்கப்படும் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற சிஐஎஸ்எஃப் பாதுகாப்புடன் அனுமதி: உயர் நீதிமன்றம் உத்தரவு!

சென்னையில் நீர் தேக்கமில்லை; விஜய் வீட்டிலிருந்து பேசுகிறார்! டிகேஎஸ் இளங்கோவன்..!

தீபம் ஏற்ற உரிமை இல்லையா?... திமுக அரசை விளாசும் வானதி சீனிவாசன்...

13 பேரை கொன்ற குற்றவாளி.. 80,000 பேர் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றம்! சுட்டுக்கொன்ற சிறுவன்..!

25 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: சென்னையில் இன்று லேசான வெயில்..!

அடுத்த கட்டுரையில்
Show comments