Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சொன்ன பேச்சை கேட்காததால் டிஜிபியை டிஸ்மிஸ் செய்த உபி முதல்வர்!

Webdunia
வியாழன், 12 மே 2022 (10:53 IST)
முதலமைச்சர் பிறப்பிக்கும் உத்தரவுகளை மதிக்காததால் டிஜிபி டிஸ்மிஸ் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது
 
உத்தரப்பிரதேச மாநில டிஜிபி ஆக கடந்த 2021 ஆம் ஆண்டு முகுல் கோயல் என்பவர் பதவி ஏற்றார். ரவுடியிசம் மற்றும் கட்டப்பஞ்சாயத்துக்களை ஒழித்தவர் என்ற பெயர் இருக்கும் நிலையில் இவர் உத்தரப்பிரதேச முதலமைச்சர் உத்தரவுக்கு மாறாக செயல்பட்டதாகவும் தன்னிச்சையாக முடிவு எடுப்பதாகவும் தொடர்ந்து புகார்கள் வந்தது 
 
இந்த விவகாரம் முதல்வரின் கவனத்திற்கு சென்ற நிலையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் முகுல் கோயல்லை நேரில் அழைத்து கண்டித்ததாகவும் தெரிகிறது. ஆனாலும் தனது செயல்பாடுகளை மாற்றி கொள்ளாததால் டிஜிபி பதவியில் இருந்து அவரை நீக்கி ஊர்க்காவல் படை இயக்குனராக மாற்றப்படுவது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments