Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செல்பி சர்ச்சையில் சிக்கிய முதலமைச்சரின் மனைவி

Webdunia
திங்கள், 22 அக்டோபர் 2018 (12:17 IST)
மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் மனைவி, கப்பலில் ஆபத்தான முறையில் செல்பி எடுத்த விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
 
மும்பை கடல் பகுதியில் சொகுசு கப்பல் போக்குவரத்தை மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் மற்றும் மத்திய சாலைப்போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி ஆகியோர் தொடங்கி வைத்தனர். அந்த நிகழ்ச்சிக்கு தேவேந்திர பட்னவிஸ் மனைவி அம்ருதா வருகை தந்திருந்தார்.
 
அப்போது கப்பலை பார்த்ததும், பரவசமடைந்த அம்ருதா கப்பலை சுற்றி சுற்றி செல்பி எடுத்தார். ஒரு கட்டத்தில் கப்பலின் ஆபத்தான பகுதிக்கு சென்று செல்பி எடுத்தார். இதனை தடுத்த அதிகாரிகளையும் அம்ருதா கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. இந்த காட்சியானது சமூக வலைதளங்களில் பரவி, இவ்வாறு பொறுப்பற்று நடந்துகொள்ளலாமா என பலர் அவரை கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments