Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தீவிர அரசியலில் இருந்து ஓய்வு: கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்திய தேவ கெளடா!

Webdunia
திங்கள், 13 ஆகஸ்ட் 2018 (16:12 IST)
கர்நாடகவில் உள்ள முக்கிய கட்சியான மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேவ கெளடா தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெருவதாக அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தற்போது காங்கிரஸ் கட்சி மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் கூட்டணியோடு ஆட்சி அமைத்து வருகிறது. தேவ கெளடாவின் மகன் குமாரசாமி கர்நாடக முதலமைச்சராக உள்ளார். இந்நிலையில், தேவ கெளடா அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 
 
கடந்த 1953 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் அரசியல் பயணத்தை துவங்கினார் தேவ கெளடா. அதன் பிறகு ஜனதா கட்சி, ஜனதா தளம், மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகளில் இவர் முக்கிய பதவிகளை வகித்து இருக்கிறார்.
 
1996 ஆம் ஆண்டில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பிரதமராக இருந்தார். அதேபோல் கர்நாடக முதல்வராக 1994-1996 வரை இருந்துள்ளார்.ம்தீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெறுவதாக தேவ கெளடா அறிவித்ததோடு, 2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்றும் அறிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments